திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முறையான ஆவணங்களின்றி நீண்டகாலமாக காணியில் வசித்து வரும் மக்களுக்கு விரைவாக உரிமைப்பத்திரங்களை வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. முத்து நகர் கிராம மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், கிண்ணியா சூரங்கல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணி விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கந்தளாய், ஜெயந்திபுர பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் விவசாய நிலங்கள் வழங்கப்பட்ட 58 விவசாயிகளுக்கு, வட்டி மற்றும் வரிகளை உடனடியாகச் செலுத்துமாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வனவிலங்கு மற்றும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களங்களுக்குச் சொந்தமான அரச ஒதுக்கீட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டது. தம்பலகாமம் மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் குறித்து மாகாண சுகாதார பணிப்பாளர் ஊடாக விசாரிக்க தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் கிண்ணியா தள வைத்தியசாலையை அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரவும், அனர்த்த பாதிப்புக்குள்ளாகும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையை பூநகர் பகுதிக்கு மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாலங்களின் தரம் குறித்து ஒருங்கிணைந்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. மேலும், சாபி நகர், கடற்கரைச்சேனை, தாஹா நகர், தக்வா நகர், கட்டைபறிச்சான் மற்றும் வெருகல் புன்னையடி ஆகிய பகுதிகளில் புதிய பாலங்களை அமைக்கவும், பழுதடைந்துள்ள பாலங்களைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய வளர்ச்சியை நோக்காகக் கொண்டு கைவிடப்பட்ட 205 சிறு குளங்களையும் 25 அணைக்கட்டுகளையும் வரும் நிதியாண்டில் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் மாவிலாறு அணைக்கட்டு புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், நீலாப்பளை வீதியை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய படகுச் சேவைகளில் பயணிகளுக்கு உயிர் காக்கும் அங்கிகளை (Life Jackets) கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானை-மனித மோதல்களுக்கு நேரடியாக முகம் கொடுக்கும் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது.

மொறவெவ நாமல்வத்த கிராமத்திலிருந்து அதிகாலையிலேயே பஸ் மூலம் பாடசாலைக்கு வரும் மாணவர்கள், யானை அச்சுறுத்தல் காரணமாகப் பாடசாலை ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் மற்றும் போக்குவரத்து அதிகார சபையினர் இணைந்து நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.

வெருகல் பிரதேசத்தை யானைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க மேலும் 12 கி.மீ நீளத்திற்கு யானை வேலி அமைக்க வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனம் ஈர்க்கப்பட்டது. கந்தளாய் குளம் சார்ந்த அழகுபடுத்தல் திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. உப்புவெளி கடற்கரை பூங்காவிற்குள் இருக்கும் வீதியைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கவும், புதிய சுற்றுலாத் தலங்களை அடையாளம் காணவும் முடிவு செய்யப்பட்டது.

சீனக்குடா விமானப்படை தளம் மற்றும் மார்பிள் பீச் (Marble Beach) பகுதிகளில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை நீக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது. கிளிவெட்டி, பாரதிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களின் மக்கள் வங்கிச் சேவைகளுக்காக நீண்ட தூரம் பயணிப்பதைத் தவிர்க்க, கிளிவெட்டி பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கி ATM/CDM இயந்திரங்களை நிறுவக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் மற்றும் பிரஜா சக்தி திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தலைவர்களினால் வலியுறுத்தப்பட்டது.

WhatsApp Image 2026 08 04 at 10.45.45 2WhatsApp Image 2026 08 04 at 10.45.45 3

WhatsApp Image 2026 08 04 at 10.45.46 1

வளமான நாடு – அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தில் உள்ள "தடைக்களற்ற சமூக வாழ்வு – நீதியான உள்ளடக்கம்" என்ற

தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக இலங்கையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட முதலாவது பகல் நேர பராமரிப்பு நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபீள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே,பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் பிள்ளைகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

​முதற்கட்டமாக, 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபாய் செலவில் திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 10 நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 10 ஆசிரியர்கள், 6 உதவியாளர்கள் மற்றும் 2 பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ பணி நியமனக் கடிதங்கள் இதன்போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, விசேட தேவையுடைய குழந்தைகளின் மனமகிழ்விற்காக அவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் அமைச்சரினால் விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவிக்கையில்,

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து மட்டுமே அன்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது என்ற நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். எதிர்காலத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மூலமாகவும் அக்குழந்தைகளுக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

இத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில், வரும் 2027 ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களிலும், 2028 ஆம் ஆண்டில் மேலும் 13 மாவட்டங்களிலும் இவ்வாறான நவீன பகல் நேர பராமரிப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

​திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுமார் 280 பேர் உள்ளனர், அவர்களில் சுமார் 100 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர். இந்த திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு சேவைகளை வழங்க முடியும்.

​இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மூலம் காலையில் குழந்தைகளை நிலையத்திற்கு அழைத்து வருவதும், பின்னர் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதும் திட்டமிடப்பட்டுள்ளது.

​மேலும், இந்த வேலைத்திட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த ஆண்டுக்குள் இவ்வாறான 10 நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 15 நிலையங்களை ஆரம்பித்து நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு நிலையத்தையாவது ஸ்தாபிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, திருகோணமலை மாவட்ட செயலாளர், சமூக சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.ஜி. தர்ஷனி கருணாரத்ன, தேசிய முதியோர் செயலக பணிப்பாளர் சதுர மிஹிந்து உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 08 04 at 10.44.02WhatsApp Image 2026 08 04 at 10.44.03

WhatsApp Image 2026 08 04 at 10.44.03 1

வளமான நாடு – அழகான வாழ்க்கை" கொள்கைப் பிரகடனத்தில் உள்ள "தடைக்களற்ற சமூக வாழ்வு – நீதியான உள்ளடக்கம்" என்ற

தொனிப்பொருளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக இலங்கையில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட முதலாவது பகல் நேர பராமரிப்பு நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபீள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே,பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் பிள்ளைகளின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

​முதற்கட்டமாக, 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபாய் செலவில் திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு, குருநாகல், அனுராதபுரம், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 10 நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 10 ஆசிரியர்கள், 6 உதவியாளர்கள் மற்றும் 2 பணியாளர்களுக்கான உத்தியோகபூர்வ பணி நியமனக் கடிதங்கள் இதன்போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, விசேட தேவையுடைய குழந்தைகளின் மனமகிழ்விற்காக அவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் அமைச்சரினால் விசேட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே தெரிவிக்கையில்,

"மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெற்றோரிடம் இருந்து மட்டுமே அன்பும் பாதுகாப்பும் கிடைக்கிறது என்ற நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். எதிர்காலத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மூலமாகவும் அக்குழந்தைகளுக்குத் தேவையான அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்.

இத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தும் நோக்கில், வரும் 2027 ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களிலும், 2028 ஆம் ஆண்டில் மேலும் 13 மாவட்டங்களிலும் இவ்வாறான நவீன பகல் நேர பராமரிப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

​திருகோணமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுமார் 280 பேர் உள்ளனர், அவர்களில் சுமார் 100 பேர் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்றனர். இந்த திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் மூலம் சுமார் 100 குழந்தைகளுக்கு சேவைகளை வழங்க முடியும்.

​இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மூலம் காலையில் குழந்தைகளை நிலையத்திற்கு அழைத்து வருவதும், பின்னர் மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதும் திட்டமிடப்பட்டுள்ளது.

​மேலும், இந்த வேலைத்திட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த ஆண்டுக்குள் இவ்வாறான 10 நிலையங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மேலும் 15 நிலையங்களை ஆரம்பித்து நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் குறைந்தபட்சம் ஒரு நிலையத்தையாவது ஸ்தாபிப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, திருகோணமலை மாவட்ட செயலாளர், சமூக சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.ஜி. தர்ஷனி கருணாரத்ன, தேசிய முதியோர் செயலக பணிப்பாளர் சதுர மிஹிந்து உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 08 04 at 10.44.02WhatsApp Image 2026 08 04 at 10.44.03

WhatsApp Image 2026 08 04 at 10.44.03 1

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இக்கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2026 08 04 at 10.47.28WhatsApp Image 2026 08 04 at 10.47.28 1

WhatsApp Image 2026 08 04 at 10.47.31

தித்வா புயலினால் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கும் நிகழ்வு, மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர்  டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த அவர்களின் தலைமையில் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இதன்போது முதல் கட்டமாக தித்வா புயலால் பாதிக்கப்பட்ட 19 சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா ரூ. 2 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 300 சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த கட்டங்களில் வழங்கப்படவுள்ளன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில், பிரதேச செயலகங்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகள் காசோலைகளை பெற்றுக்கொண்டனர்.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என். பிரளாநாவன், துறைசார்ந்த அதிகாரிகள், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2026 01 06 at 11.11.48WhatsApp Image 2026 01 06 at 11.11.48 1

WhatsApp Image 2026 01 06 at 11.11.49WhatsApp Image 2026 01 06 at 11.11.50

WhatsApp Image 2026 01 06 at 11.11.50 1WhatsApp Image 2026 01 06 at 11.11.51

එම සමාරම්භක උත්සවය දිස්ත්‍රික් ලේකම්  ජාතික ධජය එසවීමෙන් නිල වශයෙන් ආරම්භ කරන ලද අතර, ඉන් අනතුරුව ජාතික ගීය වාදනය කිරීමෙන් සහ දිවුරුම් දීමෙන් අනතුරුව පැවැත්විණි.

සියලුම ආගමික නායකයින්ගේ ආශිර්වාදය ඇතිව මෙම උත්සවය ඉතා සුවිශේෂී ආකාරයකින් පැවැත්විණි.

සිය කතාවේදී, දිස්ත්‍රික් ලේකම් ප්‍රකාශ කර සිටියේ කැපවීමෙන්, අවංකභාවයෙන් සහ වගකීමෙන් යුතුව අලුත් අවුරුද්ද ආරම්භ කිරීමේ අවශ්‍යතාවය අවධාරණය කළ අතර, මහජනතාවට වඩා හොඳ සේවාවක් සැපයීම සඳහා සියලු දෙනා එක්ව කටයුතු කරන ලෙස ඉල්ලා සිටියේය.

අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන්, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල නිලධාරීන් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வு

2026 ஆம் ஆண்டுக்கான புதுவருடப்பிறப்பு மற்றும் கடமை ஆரம்ப நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காகவும் பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும்  உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

புதுவருடத்தை அர்ப்பணிப்பு, நேர்த்தி மற்றும் பொறுப்புணர்வுடன் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் தனது உரையில் வலியுறுத்தியதுடன், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2026 01 06 at 11.11.48 2WhatsApp Image 2026 01 06 at 11.11.47

WhatsApp Image 2026 01 06 at 11.11.46WhatsApp Image 2026 01 06 at 11.11.45 1

WhatsApp Image 2026 01 06 at 11.11.45 2

போதைப்பொருள்  அனர்த்தத்தை தோற்கடிக்கும் "முழு நாடுமே ஒன்றாக " தேசிய நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு  கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்று (30 )காலை 10 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நிகழ்நிலை மூலமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாண உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

Drugs Oath

WhatsApp Image 2025 10 30 at 16.04.03WhatsApp Image 2025 10 30 at 16.04.04

WhatsApp Image 2025 10 30 at 16.04.05WhatsApp Image 2025 10 30 at 16.04.07

ස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතාගේ සහභාගීත්වයෙන් දිස්ත්‍රික් දිසාපති ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් මෙම සාකච්ඡාව පැවැත්විණි.

මෙම සාකච්ඡාවේදී දිස්ත්‍රික්කයේ විවිධ සංවර්ධන ව්‍යාපෘතිවල වත්මන් ප්‍රගතිය, ඉදිරි අභියෝග සහ ඉදිරි පියවර පිළිබඳව විස්තරාත්මකව සාකච්ඡා කරන ලදී.

එමෙන්ම සැලසුම් කළ කාල රාමුව තුළ ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීම සඳහා වන ක්‍රම සහ ක්‍රියාමාර්ග පිළිබඳව ද නිලධාරීන් අතර සාකච්ඡා කරන ලදී.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து பரிசீலிக்கும் கலந்துரையாடல் இன்று (24) மாவட்ட செயலகத்தின் உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் பங்கேற்புடன், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும், திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றப்படுவதற்கான வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் இடையே கலந்துரையாடப்பட்டன.

WhatsApp Image 2025 10 24 at 22.24.49WhatsApp Image 2025 10 24 at 22.24.49 1

WhatsApp Image 2025 10 24 at 22.24.57WhatsApp Image 2025 10 24 at 22.24.58

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (23) திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த விவசாயக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்படட கடிதங்கள்  கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு பிரச்சினைகள் மற்றும் பிரதேச செயலக விவசாயக் குழுக்கூட்டத்தில் இருந்து மாவட்ட செயலகத்துக்கு முன்மொழியப்பட்ட பிரச்சனைகளும்  கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எடுக்கப்பட்டது.

அத்துடன் தேசிய உர செயலகத்தின் மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளர் எச். ஜி. எஸ். பிரேமரத்ன  அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் 2025/26 பெரும் போகத்திற்கான உர விநியோகம் தொடர்பாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டத்துடன் "food security" மற்றும் "Eka Mitata Govi Bimata" போன்ற தேசிய வேலைத் திட்டங்களுக்காக செயற்ப்பாட்டு குழுக்களும் உருவாக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 10 23 at 22.17.29 1WhatsApp Image 2025 10 23 at 22.17.29 2

WhatsApp Image 2025 10 23 at 22.17.30WhatsApp Image 2025 10 23 at 22.17.30 2

பாடசாலை மொழி மேம்பாட்டுத் தர வட்டம் நிறுவுதல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (23) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரச கரும மொழிகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டம், சிங்கள மொழி பாடசாலைகளில் இரண்டாம் மொழியான தமிழையும், தமிழ் மொழி பாடசாலைகளில் இரண்டாம் மொழியான சிங்களத்தையும் அடிப்படையாகக் கொண்டு, பாடசாலைகளில் பல்வேறு செயற்றிட்டங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, இன்றைய தினம் திருகோணமலை மற்றும் திருகோணமலை வடக்கு ஆகிய இரு கல்வி வலயங்களைச் சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த விழிப்புணர்வூட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆணைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஆர். ரணவக்கையினால், பாடசாலைகளில் மொழி மேம்பாட்டு தரவட்டம் நிறுவுதலின் நோக்கத்தையும், அரச கரும மொழிக் கொள்கை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், அரச கரும மொழிகள் திணைக்களத்தினால், பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், இரண்டாம் மொழி சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய அகராதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் மொழி மேம்பாட்டு மற்றும் விசாரணை அதிகாரி அமில நிரஞ்சலா, திருகோணமலை மற்றும் திருகோணமலை வடக்கு வலய கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மட்டத்தில் மொழி மேம்பாட்டு தர வட்டங்களை அமைப்பதன் மூலம், நாட்டில் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு இந்த செயற்றிட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp Image 2025 10 23 at 22.16.24WhatsApp Image 2025 10 23 at 22.16.25 2

WhatsApp Image 2025 10 23 at 22.16.26WhatsApp Image 2025 10 23 at 22.16.26 1

WhatsApp Image 2025 10 23 at 22.16.27WhatsApp Image 2025 10 23 at 22.16.28

ජාතික කාන්තා කමිටුවේ 1938 කාන්තා උපකාරක දුරකතන සේවයට සහ පැමිණිලි මධ්‍යස්ථානයට ලැබෙන පැමිණිලි අනුව පවුල් ආරවුල්, ගෘහස්ත ප්‍රචණ්ඩත්වය හේතුවෙන් කෙටි කලකින් විවාහ බිඳවැටීම් සහ දික්කසාද වැඩිවීමේ වැඩි ප්‍රවණතාවයක් දක්නට ලැබෙන බැවින් සාර්ථක විවාහ ජීවිතයක් ගත කිරීම සඳහා වන උපදේශනය ලබාදීමට අවශ්‍ය දැනුවත්භාවය විවාහ රෙජිස්ටාර්වරුන් වෙත ලබා දීම මෙහි අරමුණයි.

මෙහිදී පූර්ව විවාහ උපදේශනය සහ විවාහ උපදේශනයේ ඇති වැදගත්කම, විවාහය සම්බන්ධව ප්‍රජනන සෞඛ්‍ය හා සෞඛ්‍ය සේවා වෙත යොමුවීමේ වැදගත්කම පිලිබඳව දේශනය නාවික හමුදා මනෝ උපදේශක ලුතිනන් ක්‍රිශාන්ත ලක්මාල් මහතා විසින්ද, විවාහය සම්බන්ධ නීතිමය වැදගත්කම, ගෘහස්ත හිංසනය සහ දික්කසාදවීම් වැඩිවීම පිලිබඳව දේශනය නීති ආධාර කොමිශන් සභාවේ නීති උපදේශිකා ජී.ජී.එම්. දමයන්ති කුමාරි මහත්මිය විසින්ද සිදු කරන ලදී.

මෙම වැඩසටහන දිස්ත්‍රික්කයේ නියමු ව්‍යාපෘතියක් ලෙස ඉදිරියට පවත්වාගෙන යාමටත් ඒ සඳහා වන නිලධාරී සම්බන්ධීකරණය ඇති කිරීමටත් මූලික පියවරක් වනු ඇත.

එමෙන්ම සහභාගීවූවන්ගේ රුධිර පීඩනය, ශරීර ස්කන්ධ දර්ශකය සහ රුධිරයේ සීනි මට්ටම පරීක්ෂා කිරීම නාවික හමුදාවේ දායකත්වයෙන් සහ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සිංහ සමාජයේ අනුග්‍රහයෙන් සිදුවිය.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික්කයේ විවාහ රෙජිස්ටාර්වරුන්, දිස්ත්‍රික්කයේ වනිතා සංවර්ධන නිලධාරීන්, නගර හා කඩවත්, මූතූර්, කින්නියා, ගෝමරණ්කඩවල සහ මොරවැව යන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල ග්‍රාම නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு

மகளிர் மற்றும் சிறுவர்
விவகார அமைச்சு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் திருமண பதிவாளர்களுக்கான முன் திருமண ஆலோசனை வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையில் உள்ள தேசிய மகளிர் ஆணைக்குழுவின் 1938 என்ற எண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவிச் சேவைக்கான புகார் மையமாகும்.
இப்புகார் மையத்திற்கு கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் குடும்ப சண்டைகள், வன்முறைகள் காரணமாக குறுகிய காலத்திலேயே திருமண முறிவுகள் மற்றும் விவாகரத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனாலேயே சிறப்பான திருமண வாழ்க்கை அமைத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கும் நோக்கில் திருமணப் பதிவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான குறிக்கோளாகும்.

இந்நிகழ்வில் முன் திருமண ஆலோசனையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து உளவியல் ஆலோசனை உத்தியோகத்தர் எல்.டி. கிருஷாந்த லக்மால் (இலங்கை கடற்படை) அவர்கள் விளக்கமளித்தார்.

மேலும் திருமணத்தின் சட்ட ரீதியான முக்கியத்துவம், வன்முறைகள் மற்றும் விவாகரத்து அதிகரித்தல் குறித்து சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் ஜே.ஜே.எம். தமயந்தி குமாரி அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இந்த திட்டம் மாவட்ட அடிப்படையில் நிலையான ஒரு முயற்சியாக தொடரப்படவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ஆரம்பக் கட்டமாகவும் அமைகிறது.

அதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டோரின் இரத்த அழுத்தம், நீரிழிவு , உடல் நிறை குறியீடு (BMI) ஆகியவை கடற்படையின் ஒத்துழைப்புடன் மற்றும் திருகோணமலை மாவட்ட லயன்ஸ் கிளப்பின் அனுசரணையுடன் பரிசோதிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட திருமணப் பதிவாளர்கள், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டிணமும் சூழலும் , மூதூர், கிண்ணியா, கோமரங்கடவெல மற்றும் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

District Media Unit
Trincomalee
#dmutrincomalee

WhatsApp Image 2025 09 30 at 18.15.51WhatsApp Image 2025 09 30 at 18.15.50

WhatsApp Image 2025 09 30 at 18.15.44 1WhatsApp Image 2025 09 30 at 18.15.44

இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா  அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பாடசாலை மாணவிகளின் கலை கலாசார நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தன. கலை கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பரிசில்களை வழங்கி கௌரவப்படுத்தினர். இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 09 29 at 19.08.53WhatsApp Image 2025 09 29 at 19.09.02 1

 

இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா  அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பாடசாலை மாணவிகளின் கலை கலாசார நிகழ்ச்சிகள் மேடையை அலங்கரித்தன. கலை கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பரிசில்களை வழங்கி கௌரவப்படுத்தினர். இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 09 29 at 19.08.53WhatsApp Image 2025 09 29 at 19.09.02 1

 

ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම වැඩමුළුව පොලිස් නිලධාරීන්ගේ සහභාගීත්වයෙන් පැවැත්වූ අතර මෙම අවස්ථාවට සම්පත්දායකයින් ලෙස ජාතික ළමා ආරක්ෂක අධිකාරියේ අනුරාධපුර දිස්ත්‍රික් ළමා ආරක්ෂක නිලධාරීන් වන මහේන්ද්‍ර දසනායක, ලක්මාල් සේනාරත්න සහ එස්.ජී. උත්තරා චන්දමාලි යන මහත්ම මහත්මීන් සහභාගී වූහ.

දරුවන්ගේ ආරක්ෂාව සහතික කිරීම, ළමා අපයෝජන වැළැක්වීම සහ ඒ ආශ්‍රිත නීති පිළිබඳව දැනුවත් කිරීම ඇතුළු විවිධ වැදගත් කරුණු මෙම වැඩමුළුවේදී සාකච්ඡා කෙරිණි.

මෙහිදී ළමා ආරක්ෂාව පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය සාර්ථකව ක්‍රියාත්මක කිරීමේ ක්‍රම සහ පොලිසියේ කාර්යභාරය විස්තරාත්මකව පැහැදිලි කරන ලදී.

පාසල් හා ප්‍රජා මට්ටමින් ළමා ආරක්ෂාව වැඩි දියුණු කිරීම සඳහා නව උපාය මාර්ග පිළිබඳව ද අවධානය යොමු වූ අතර ළමා ආරක්ෂණ අභියෝගවලට මුහුණ දීම සඳහා අවශ්‍ය පියවර සම්බන්ධීකරණය කිරීම සඳහා වේදිකාවක් ලෙස මෙම වැඩමුළුව සංවිධානය කල බව සැලකිය යුතු කරුණකි.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ජාතික ළමා ආරක්ෂක අධිකාරියේ නිලධාරීන් කිහිප දෙනෙකු සහ පොලිස් නිලධාරීන් සහභාගී විය.

திருகோணமலையில் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை குறித்த செயலமர்வு.

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை தொடர்பான செயலமர்வானது இன்று (24) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், பொலிஸ் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இதன்போது வளவாளர்களாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அநுராதபுர மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான மகேந்திர தசநாயக்க, லக்மல் சேனாரத்ன மற்றும் எஸ்.ஜி.உதர சந்தமாலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவது, மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இச்செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது.

​சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் பொலிஸாரின் பங்கு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. பாடசாலைகள் மற்றும் சமூக மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய உத்திகள் குறித்தும் இச்செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. சிறுவர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு தளமாக இச்செயலமர்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 09 24 at 16.12.15WhatsApp Image 2025 09 24 at 16.12.14 3

WhatsApp Image 2025 09 24 at 16.12.15 1WhatsApp Image 2025 09 24 at 16.12.14 2

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ඒ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් සහ ජාතික ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ලේකම් කාර්යාලයේ අධ්‍යක්ෂ කේ. චතුර මිහිදුම් මහතාගේ මඟ පෙන්වීම යටතේ දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී ය.

නිලධාරීන් විශ්‍රාම යන විට මුහුණ දෙන ගැටළු විසඳා ගනිමින් ඔවුන්ගේ ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ජීවිතය ඵලදායී ලෙස ගත කිරීමට මඟ පෙන්වීම මෙයින් අපේක්ෂා කෙරේ.

මහළු වියත් සමඟ වෙනස්වන ජීවිතය පිළිබඳව ඔවුන්ට පැහැදිලි කිරීම, විශ්‍රාම වැටුපට අදාළ නීතිමය ගැටළු තේරුම් ගැනීම, වැඩිහිටියන් මුහුණ දෙන ගැටළු තේරුම් ගැනීම සහ වැඩිහිටියන්ට සාර්ථක ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ජීවිතයක් ගත කිරීමට අවස්ථාව ලබා දීම සඳහා රාජ්‍ය, අර්ධ රාජ්‍ය සහ පෞද්ගලික අංශවල සේවය කරන පුද්ගලයින් සඳහා "සාර්ථක ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ජීවිතයක් සඳහා විශ්‍රාම යාමට පෙර සූදානම් වීම" පූර්ව විශ්‍රාම වැඩසටහනක් ජාතික ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ලේකම් කාර්යාලය විසින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබුණි.

පූර්ව විශ්‍රාම වැඩසටහන් ක්‍රියාත්මක කිරීමෙන් ඔවුන්ගේ ජ්‍යෙෂ්ඨ පුරවැසි ජීවිතය යහපත් කර ගැනීම සඳහා ජාතික මට්ටමින් ව්‍යාපෘති 02 ක් සහ දිස්ත්‍රික් වැඩසටහන් ව්‍යාපෘති 25 ක් ලෙස පැවැත්වීමට තීරණය කර තිබීම විශේෂත්වයකි.

විශ්‍රාම වැටුප් ලබන අයගේ සෞඛ්‍ය තත්ත්වය වැඩිදියුණු කිරීම සඳහා ගත යුතු මාර්ගෝපදේශ, සේවක අර්ථසාධක අරමුදල්, සේවක භාරකාර අරමුදල් ලබා ගැනීම, පුද්ගලික ප්‍රකාශන ආරක්ෂාව සහ ලිපිගොනු සකස් කිරීම, සැලසුම් කළ මහළු විය, යන මාතෘකා යටතේ වෛද්‍යවරුන් සහ අංශ විශේෂඥයින් විසින් දේශන පවත්වන ලදී.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ පරිපාලන නිලධාරී එස්.ආර්.කේ.එස්. කුරුකුලසූරිය මහතා, දිස්ත්‍රික් වැඩිහිටි අයිතිවාසිකම් සංවර්ධන නිලධාරී ඒ.එල්.එම්. ඉර්ෆාන් මහතා සහ තවත් අංශ නිලධාරීන් රැසක් ද සහභාගී වූහ.

"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை"

"ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் முதியோர் நிகழ்ச்சித் திட்டமானது இன்று (23) நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் அவர்களின் முதியோர் வாழ்க்கையை வினைத்திறனாக வாழ வழிகாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதுமையுடன் ஏற்படும் மாறிவரும் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு விளக்கி, ஓய்வூதியம் தொடர்பான சட்டச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, வெற்றிகரமான முதியோர் வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை முதியோர்களுக்கு வழங்குவதற்காக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் அரச, அரை அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணிபுரியும் நபர்களுக்கு "ஓய்வூதியத்திற்கு முன்னர் ஆயத்தமாதல் வெற்றிகரமான முதியோர் வாழ்க்கை" ஓய்வூதியத்திற்கு முந்தைய திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களின் முதுமை வாழ்க்கையை சிறந்த வாழ்க்கையாக மாற்றுகிறது. இது தேசிய அளவில் 02 திட்டங்களாகவும், மாவட்டத்தில் 25 நிகழ்ச்சித் திட்டங்களாகவும் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வு காலத்தை அனுபவிப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய வழி காட்டல்கள், EPF,ETF பெற்றுக் கொள்ளல், தனிப்பட்ட கோவைகள் பாதுகாப்பு மற்றும் கோப்புக்கள் தயாரித்தல், திட்டமிட்ட முதுமைப்பருவம் எனும் தலைப்புக்களில் விளக்கவுரைகள், வைத்தியர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களால் இதன்போது வழங்கப்பட்டது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய, மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.எம் இர்பான் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 09 23 at 16.07.57WhatsApp Image 2025 09 23 at 16.07.59

WhatsApp Image 2025 09 23 at 16.07.57 2WhatsApp Image 2025 09 23 at 16.07.56

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුව අද (19) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී එහි සම සභාපතිවරුන් වන විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්ත ලාල් රත්නසේකර මහතා සහ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමන මහතාගේ ප්‍රධානත්වයෙන් රැස්වුණා.

දිස්ත්‍රික්කයේ යම් සංවර්ධන ව්‍යාපෘතියක් කිසියම් හෝ රාජ්‍ය ආයතනයකින් සිදු කරන්නේනම්, එයට අදාල අනෙකුත් රාජ්‍ය ආයතන හා සම්බන්ධීකරණය වෙමින් අදාල නීති රීති වලට අනුව අවසර ලබාගෙන ව්‍යාපෘති ආරම්භ කල යුතු බවත් එයින් ඇතිවිය හැකි ගැටළු අවම වන බවත් අතරමැදදී ව්‍යාපෘති නතර කිරීමට සිදු නොවන බවත් නියෝජ්‍ය අමාත්‍යතුමන් මෙහිදී අදහස් දක්වමින් කියා සිටියේය.

දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවෙහි කාර්ය භාර්ය සහ වගකීම් පිලිබඳව පැහැදිලි හා සවිස්තරාත්මක විස්තරයක් ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා විසින් විස්තර කරන ලද අතර ඉදිරියේදී සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමෙහි කටයුතු අදාල නීති රීති සහ චක්‍රලේඛ ප්‍රකාරව සිදු කරන බවත්, ඒ අනුව ක්‍රියාත්මක වන බවත් පැවසුවේය.

මෙහිදී ලබාගත් තීන්දු තීරණ සහ ඉදිරිපත් වූ යෝජනා අනුව ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ඝන අපද්‍රව්‍ය කළමනාකරණය, සෞඛ්‍ය කාර්ය මණ්ඩල පුරප්පාඩු පිලිබඳව විසඳුම් ලබාගැනීමට අවශ්‍ය පියවරයන් ද, ඉදිරියේදී ඇතිවන වර්ෂා කාලගුණ තත්ත්වය හේතුවෙන් අවදානම් සහිත ආපදා ස්ථාන හඳුනාගෙන පෙර සූදානම් වීම සම්බන්ධයෙන්ද මෙහිදී සාකච්ඡාවට ලක්විය.

එමෙන්ම තඹලගමුව තායිබ් නගර් සහ සදාම් නගර් දුම්රිය හරස් මාර්ග සඳහා ද්විත්ව මාර්ග ඉදිකිරීම, ත්‍රිකුණාමල මහ නගර සභාව යටතේ පාලනය වන පිහනුම් තටාකාංගනය සම්බන්ධ ගැටළු ආදියද, කලපු ආශ්‍රිතව රජයේ ඉඩම් අනවසරයෙන් අල්ලා ගැනීම් සහ ඉදිකිරීම් සිදු කිරීම පිලිබඳව පවතින නීතිමය තත්ත්වය සම්බන්ධයෙන්ද මෙහිදී සාකච්ඡාවට ලක් කලේය.

සංචාරක ආකර්ශනය දිනූ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ඉදිරි වසර 3 කට අදාල දිස්ත්‍රික් සංචාරක සංවර්ධන සැලැස්මක් සකස් කිරීම සඳහා අනු කමිටුවක් පත් කිරීමද අද දින සිදුවිය.

ත්‍රිකුණාමලය සහ කන්තලේ කොට්ඨාශ භාර ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී මහත්වරුන් විසින් දිස්ත්‍රික්කයේ ආරක්ෂක තත්ත්වය පිලිබඳව පැහැදිලි කිරීමක් සිදු කල අතර එහිදී නීති විරෝධී වැලි කැණීම් සහ ප්‍රවාහනය, වැලි කැණීම් බලපත්‍ර කොන්දේසි උල්ලංඝණය කිරීම් සහ ඒවාට ගන්නා ක්‍රියාමාර්ග, පාසල් දරුවන් මත්ද්‍රව්‍ය ( මදනමෝදක ) වලට ඇබ්බැහිවීම යනාදී කරුණු සවිස්තරාත්මකව කරුණු සහිතව ඉදිරිපත් කලේය.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ඉම්රාන් මහරූෆ් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ඩී.ඒ.සී.එන්. තලංගම මහතා, ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, රාජ්‍ය ආයතන ප්‍රධානීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (19) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்பட்டால், அந்தத் திட்டம் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் இது ஏற்படக்கூடிய சிக்கல்களைக் குறைக்கும் என்றும், இதற்கிடையில் திட்டங்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்கள் கருத்து தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமளித்தார். மேலும், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு, அதன்படி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

திண்மக் கழிவுகள் முகாமைத்துவ திட்டம், சுகாதார துறையில் நிலவும் பற்றாக்குறைகள், திருகோணமலை மாவட்டத்தில் சுகாதார பணியாட்கள் ஆளணி வெற்றிடங்கள், எதிர்வரும் மழை காலத்தில் அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய இடங்களை இனங்கண்டு தயார்நிலையில் இருத்தல், திருகோணமலை மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் நீச்சல் தடாகம், களப்பு பகுதியிலுள்ள அரச காணிகளை அத்துமீறி பிடித்தல் மற்றும் அனுமதியற்ற நிர்மாணங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், தாயிப் நகர் மற்றும் சதாம் நகர் புகையிரத கடவைகளில் இரட்டை தண்டவாள பாதைகளை அமைத்தல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டன.

திருகோணமலை மற்றும் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கமளித்தனர். சட்டவிரோதமான மணல் அகழ்வு, போக்குவரத்து, மணல் அகழ்வு அனுமதிப் பத்திர நிபந்தனைகள் மீறல் மற்றும் அதற்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவணையில் ஈடுபடுதல் போன்ற பல விடயங்களை முன்னிலைப்படுத்தினர்.

பிரிவெனா கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மாதாந்த போக்குவரத்து அட்டை வழங்குதல். (கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு), அரசடி சென்ஜோசப் மீனவர் கூட்டுறவு சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பட்டிணமும் சூழலும் பிரதேச மீனவர்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள், யான் ஓயா நீர் நிலையம் மூலம் மொறவெவ மற்றும் கோமரன்கடவல பிரதேசங்களுக்கு நீர் வழங்கப்பட முன் கால்வாய் கட்டுமான திட்டத்திற்கு அனுமதி வழங்குதல், கந்தளாய் லீலாரத்தின விளையாட்டு மைதானத்தில் நீச்சல் தடாகம் உட்பட உள்ளக கபடி மைதானமும் அமைப்பதற்கான அனுமதி பெறுதல், அடுத்த 03 ஆண்டுகளுக்கான மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை உருவாக்க உப குழுவை நியமித்தல், திருகோணமலையில் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப் பகுதிகளில் புதிய தகனக்கூடம் கட்டுவதற்கான அனுமதி பெறுதல், குச்சவெளி பிரதேசத்தில் மீள்குடியேற்ற காணி பிரச்சினை, சமனல வாவியை புனர்நிர்மாணம் செய்தல், வனவளப்பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை விடுவித்தல் போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்டன.

மேலும் அறபா நகர் பாலம் புனர்நிர்மானப் பணிகள் நடைபெறுவதனால், அதற்காக மாற்று போக்குவரத்து வசதியினை ஏற்பாடு செய்தல், வரோதய நகர் வீதியில் கரையோரப் பூங்கா அமைத்தலுக்காக வனபரிபாலன திணைக்களத்திடம் காணி கோரல், கன்னியா வெந்நீரூற்றுப்பகுதியை சபைக்கு பாரதீனப்படுத்தல், நாட்டின் நெல் உற்பத்தியினை பெருக்குவது தொடர்பாகக் கடந்த நான்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் முடிவுகளை அறிதல், பயன்படுத்தப்படாத அரச கட்டிடங்களை உரிய திணைக்களங்களிடமிருந்து மீளப்பெற்று சுற்றுலா அதிகார சபைக்கு அல்லது மாகாண சுற்றுலாப் பணியகத்திற்கு வழங்குவதன் மூலம் திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்க முடியும் போன்ற பல விடயங்கள் முன்மொழியப்பட்டன.

அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 09 20 at 09.47.50WhatsApp Image 2025 09 20 at 09.47.53

රාජ්‍ය ආයතන තුල සෙයිරි සතිය ක්‍රියාත්මක කිරීම වෙනුවෙන් ත්‍රිකුණමෙල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් දැනුවත් කිරීම අද (01) ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් සිදුකෙරුණි.

ඒ අනුව රාජකාරි කටයුතු සිදුකිරීම අතරතුරදී කාර්යාල තුල එකතුවන ඉවත්කල යුතු සහ භාවිතා කිරීමට නුසුදුසු ද්‍රව්‍ය, පැරණි ලිපිගොනු ආදිය විධිමත්ව බැහැර කිරීම පිලිබඳව නිලධාරීන් දැනුවත් කල අතර සැප්තැම්බර් 01 දින සිට 04 දින දක්වා එය ක්‍රියාත්මක කල යුතු බව අවධාරණය කලේය.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන් සහ අනෙකුත් නිලධාරීන් සම්බන්ධ වූහ.

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)" தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக "செயிரி வாரம்" செயற்படுத்துதல்.

அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மாவட்ட செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அரசாங்க நிறுவனமொன்றில் கடமையாற்றும் அலுவலர்களுக்கு தமது கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றுவதற்கு உகந்த வகையில் சுத்தமானதும், சுகாதார பாதுகாப்புள்ளதுமான, ஆபத்துக்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவது ஒவ்வொரு நிறுவனத் தலைவரினதும் பொறுப்பாகும். அத்தகைய சூழல் சேவைப்பெறுநர்களின் மத்தியிலும் அலுவலகத்தைப் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். அரசாங்க நிறுவனங்களில் காணப்படும் வரையறுக்கப்பட்ட இடப்பரப்பை பயனுள்ளதும் வினைத்திறனானதுமான முறையில் பயன்படுத்துவதற்கும், அலுவலர்களுக்கு அமைதியான மற்றும் சுதந்திரமான வேலைச் சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.

அதற்கான ஒரு நடவடிக்கையாக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் குவிந்துள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்காக "செயிரி வாரம்" பிரகடனப்படுத்தி செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக இந்நிகழ்ச்சித்திட்டமானது திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தினத்திலிருந்து 04 ஆம் தினம் வரையில் அமுல்படுத்தப்படல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 09 01 at 13.17.35WhatsApp Image 2025 09 01 at 13.17.32

WhatsApp Image 2025 09 01 at 13.17.34 1WhatsApp Image 2025 09 01 at 13.17.33

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුව අමතමින් මුලසුන දැරූ කර්මාන්ත හා ව්‍යවසායකත්ව සංවර්ධන අමාත්‍ය ගරු සුනිල් හඳුන්නෙත්ති මහතා මේ බව කියා සිටියේය.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී අද (28) සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම පැවැත්වුණේ එහි සම සභාපතිවරුන් වන විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්ත ලාල් රත්නසේකර මහතා සහ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලි⁣මේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමණ මහතාගේ ප්‍රධානත්වයෙනි.

මෙහිදී අමාත්‍යතුමන් පැවසූවේ දිස්ත්‍රික්කයේ ඛණිජ සම්පත් නිසි පරිහරණයකින් යුතුව ඒවාට අගය එක් කරමින් අපනයනයට සුදුසු වැඩපිලිවෙලක් සකස් කල යුතු බවත් ආයෝජකයින් ආකර්ශනයට පියවර ගත යුතු බවත්ය.

මේ වන විට කර්මාන්ත සඳහා රටේ ඉඩම් භාවිතා කර ඇත්තේ 0.01% ක ප්‍රමාණයක් පමණක් බවත් එබැවින් දිස්ත්‍රික්කයේ වගා කල හැකි ඉඩම් ලේඛණගත කර කර්මාන්තපුර දියුණු කිරීමටත්, අන්තර් අමාත්‍යාංශ යටතේ වැඩ කිරීමට සැලසුම් සකස් කල යුතු බවත් වැඩිදුරටත් අවධාරණය කරමින් අමාත්‍යවරයා ප්‍රකාශ කලේය.

එමෙන්ම දිස්ත්‍රික් කර්මාන්ත කමිටුව රැස්වීම අත්‍යාවශ්‍ය බැවින් එය සක්‍රීයව පවත්වා ගනිමින් රටේ ආර්ථිකයට දායක වන කර්මාන්ත දියුණු කිරීමට රජය විසින් ලබාදිය හැකි සහය ලබාදිය යුතු බවත් එතුමන් සඳහන් කලේය.

මෙහිදී පසුගිය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේදී සාකච්ඡා කල සංවර්ධන ව්‍යාපෘතීන්හි ප්‍රගතිය සහ නව සංවර්ධන යෝජනා පිලිබඳව සාකච්ඡාවට ලක්කෙරුණි.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ඉම්රාන් මහරූෆ් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ඩී.ඒ.සී.එන්. තලංගම මහතා, ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

"திருகோணமலை மாவட்டத்தை ஒரு பொருளாதார மையமாக மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியை அடைய முடியும்." என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாவட்டத்தின் கனிம வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி அவற்றிற்கு மதிப்பினை அதிகரித்து ஏற்றுமதிக்குத் தகுந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் தொழில்களுக்காக பயன்படுத்தப்படுவது மொத்த நிலப்பரப்பில் 0.01% மட்டுமே ஆகும். எனவே, மாவட்டத்தில் தொழில்களுக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்களை பதிவு செய்து தொழில்துறை மையங்களை உருவாக்கவும், அமைச்சரவை இடையிலான ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

மாவட்ட தொழில் குழுக் கூட்டம் மிக முக்கியமானது. எனவே அதைச் செயல்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கக்கூடிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன. அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 08 28 at 17.45.20WhatsApp Image 2025 08 28 at 17.45.18 2

WhatsApp Image 2025 08 28 at 17.45.18WhatsApp Image 2025 08 28 at 17.45.17 1

එහි ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස ත්‍රිකුණාමලය දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා සහභාගී විය.

පෞද්ගලික සමාගම්, දේශීය ඇඟලුම් කර්මාන්තශාලා සහ වෘත්තීය පුහුණු ආයතන කිහිපයක් රැකියා සපයන්නන් ලෙස එක්ව සිටි අතර ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ තරුණ තරුණියන්ට ඔවුන්ගේ කුසලතා සහ ඉලක්ක මත පදනම්ව ඔවුන්ගේ රැකියා අභියෝගය ජය ගත හැකි වන පරිදි මෙම රැකියා පොළ සංවිධානය කර තිබීම විශේෂත්වයකි.

මෙම අවස්ථාවට ත්‍රි‍කුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, දිස්ත්‍රික් තරුණ සේවා සභාවේ සහකාර අධ්‍යක්ෂ එන්. කුගේන්ද්‍රා මහතා, දිස්ත්‍රික් සම්බන්ධීකාරක මානව සම්පත් සංවර්ධන නිලධාරී ජෙසීනා බහ්මි මහත්මිය, මානව සම්පත් සංවර්ධන නිලධාරී ඒ.එච්. හිල්මියා මහත්මිය සහ රැකියා අපේක්ෂකයින් රැසක් ද සහභාගී වූහ.

திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட தொழிற்சந்தை இன்று (25) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.00 மணிவரை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த தொழிற்சந்தையில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இந்நிகழ்வில் தொழில் வழங்குனர்களாக தனியார் நிறுவனங்களும் உள்ளூர் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பல தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்களின் ஆற்றல் இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்களின் தொழிற்சவாலை வெற்றி கொள்ளக் கூடியதாக இந்த தொழிற்சந்தை அமைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர்
நா. குகேந்திரா, மாவட்ட இணைப்பாளர் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஜெசினா பஹ்மி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச் ஹில்மியா, பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்தேடுநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 25 at 19.42.45WhatsApp Image 2025 08 25 at 19.42.44

WhatsApp Image 2025 08 25 at 19.42.46WhatsApp Image 2025 08 25 at 19.42.47 2

WhatsApp Image 2025 08 25 at 19.42.49WhatsApp Image 2025 08 25 at 19.42.47

 

ඒ විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික්ෞ ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙනි.

මෙහිදී අධ්‍යාපන, සෞඛ්‍ය, කෘෂිකර්ම, ⁣වාරිමාර්ග, ගමනාමන, සන්නිවේදන, වන සංරක්ෂණ, කර්මාන්ත, කුඩා ව්‍යාපාර, වනජීවී, පුරාවිද්‍යා, සංවර්ධන, සමෘද්ධි යනාදී අංශ ආවරණය කරමින් විවිධ ආයතන හා දෙපාර්තමේන්තු යටතේ දිස්ත්‍රික්කය තුල ක්‍රියාත්මක කරන සංවර්ධන ව්‍යාපෘති හා ඒවාගේ ප්‍රගතිය සමාලෝචන සිදුවිය.

එමෙන්ම කුමන හෝ සංවර්ධන ව්‍යාපෘතියක් සඳහා පවතින ගැටළු හෝ නීතිමය තත්ත්වයන් පිලිබඳව තොරතුරු තමන් වෙත ලබාදෙන ලෙස නියෝජ්‍ය අමාත්‍යතුමන් නිලධාරීන්ට දැනුම්දුන් අතර අමාත්‍යාංශ මට්ටමින් ඒවාට ලබාගත යුතු විසඳුම් කඩිනමින් ලබාදීමට අවශ්‍ය පියවර ගන්නා බවත් එතුමා වැඩිදුරටත් අවධාරණය කලේය.

මෙම අවස්ථාවට අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සහකාර සැලසුම් අධ්‍යක්ෂක එන්. ගෝවින්දරාජා මහතා ඇතුළු විවිධ දෙපාර්තමේන්තු හා අනෙකුත් රාජ්‍ය, අර්ධ රාජ්‍ය ආයතන නියෝජනය කරන නිලධාරීන් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (14) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், போக்குவரத்து, தகவல் தொடர்பாடல், வனப்பாதுகாப்பு, சிறு வணிகங்கள், வனவிலங்குகள், தொல்பொருள், சமுர்த்தி போன்ற துறைகளை உள்ளடக்கி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் மாவட்டத்தில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் தற்போதுள்ள பிரச்சினைகள் அல்லது சட்ட சூழ்நிலைகள் குறித்த தகவல்களை தனக்கு வழங்குமாறு இதன்போது பிரதி அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அமைச்சு மட்டத்தில் தேவையான தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேலும் கூறினார்.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

වායු තුවක්කු භාවිතය පිළිබඳ උපදෙස් සහ මාර්ගෝපදේශක වැඩමුළුවක් අද (12) ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල උප සභා ශාලාවේදී විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පවත්වන ලදී.

2025 විමධ්‍යගත ප්‍රාග්ධන අයවැය යටතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ අස්වනු නෙලන කාලයේදී වන සතුන්ගෙන් වගාවන් ආරක්ෂා කරගැනීම සඳහා රුපියල් 8,032,500.00 ක වියදමකින් ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශ 6 ක ගොවි සංවිධාන වෙනුවෙන් වායු තුවක්කු ලබා දීම සිදුවිය.

නගර හා කඩවත්, කුච්චවේලි, තඹලගමුව, ගෝමරණ්කඩවල, සේරුවිල සහ මූතූර් යන ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවලට එම වායු තුවක්කු ලබා දෙන ලදී. මෙහිදී ලබාදුන් මුළු වායු තුවක්කු ගණන 153 කි. 

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ප්‍රධාන ගණකාධිකාරී පී. ජයබාස්කර් මහතා, ගණකාධිකාරී ඒ.එල්. ප්‍රසාද් විජේසිංහ මහතා, දිස්ත්‍රික් සැලසුම් අධ්‍යක්ෂ කේ. විජයදාසන් මහත්මිය, දිස්ත්‍රික් සහකාර සැලසුම් අධ්‍යක්ෂ එන්. ගෝවින්දරාජන් මහතා, දිස්ත්‍රික් මට්ටමේ නිලධාරීන් සහ අදාල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල නිලධාරීන් සහභාගී වූහ.

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி.

Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி இன்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது.

குறித்த பயிற்சிநெறியானது பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு ரூபா 8,032,500.00 பெறுமதியான Ari Guns, 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள விவசாய அமைப்புகளுக்கு வழங்குவதற்காக,  பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன .

பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கோமரங்கடவல, சேருவில மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்குமாக 153 Air Guns வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 13 at 09.49.05WhatsApp Image 2025 08 13 at 09.49.06 2

WhatsApp Image 2025 08 13 at 09.49.08WhatsApp Image 2025 08 13 at 09.49.08

WhatsApp Image 2025 08 13 at 09.49.10 1WhatsApp Image 2025 08 13 at 09.49.09 2

ඒ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ⁣ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙනි.

කර්මාන්ත සහ ව්‍යවසායකත්ව සංවර්ධන අමාත්‍යාංශය හා Clean Sri Lanka ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කරන මෙම සම්මාන ප්‍රදානෝත්සවය සඳහා රාජ්‍ය අංශයේ සියළුම ආයතන එක් කරගැනීමේ අරමුණින් මෙම දැනුවත් කිරීම් වැඩසටහන් දීපව්‍යාප්තව සිදුවේ. ඒ අනුව රාජ්‍ය අංශය, පාසල් අංශය සහ නිෂ්පාදන හා සේවා අංශය යනාදී වශයෙන් වර්ගීකරණය කරමින් දැනුවත් කිරීම සිදුවූ අතර එහි වැඩසටහන් සම්බන්ධීකරණය කලේ ජ්‍යෙෂ්ඨ ඵලදායීතා නිලධාරී රොහාන් ගුණවර්ධන මහතා විසිනි.

" ඵලදායිතාවය තුලින් පොහොසත් රටක් " යන්න එහි මෙවර තේමාවයි.

ජාතික ඵලදායිතා වැඩසටහන පිලිබඳව පැහැදිලි කිරීම ඵලදායිතා ලේකම් කාර්යාලයේ අධ්‍යක්ෂ එන්.එස්. ජයකොඩි මහතා විසින් සිදුකල අතර ඵලදායිතා සම්මාන වැඩසටහන සඳහා ලියාපදිංචිය, අයදුම්කිරීම, අයදුම්පත් භාරදීම, ලකුණු දීමේ ක්‍රියාපටිපාටිය, සහ සම්මාන පිලිබඳව විස්තරාත්මක පැහැදිලි කිරීමක් එම කාර්යාලයේ ඉෂාන් රත්නකමල් මහතා විසින් සිදුකරන ලදී.

පාසල් අංශය සහ නිෂ්පාදන හා සේවා අංශය සඳහා තරඟ නිර්ණායක පිලිබඳව පැහැදිලි කිරීම ඵලදායිතා ලේකම් කාර්යාලයේ ආර්. බුවනේන්ද්‍රන් මහතා විසින් සිදුකලේය.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, දිස්ත්‍රික් ඵලදායිතා සම්බබන්ධීකරණ නිලධාරී ඒ. නුස්රි මහතා, නාවික හමුදා නිලධාරීන්, ශ්‍රී ලංකා පොලිසියේ නිලධාරීන්, වෛද්‍යවරුන්, හෙද නිලධාරීන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීන්, පාසල් විදුහල්පතිවරුන් සහ ගුරුභවතුන්, නිෂ්පාදන හා සේවා අංශය නියෝජනය කරමින් පැමිණි පිරිස් සම්බන්ධ වූහ.

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025 /2026 ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வு

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் இன்று (13) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் என்.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் ஏற்பாட்டில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் சிரேஷ்ட உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் ரோஹன் குணவர்தன அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. நுஸ்ரி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் தொடர்பாக சிறப்பு காணொளியும் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. அரசபிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்திலும், பாடசாலை பிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்திலும், உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரச பிரிவிற்கான அளவுகோல்களை சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இஷான் ரத்னகமல் அவர்களும், பாடசாலை பிரிவிற்கான அளவுகோல்களை சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரன் அவர்களும், உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவிற்கான அளவுகோல்களை தமிழ் மொழி மூலமாக சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரன் அவர்களும், சிங்கள மொழி மூலமாக சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இஷான் ரத்னகமல் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு போதியளவிலான விளக்கங்களை இதன்போது வழங்கி வைத்தனர்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 13 at 18.08.56WhatsApp Image 2025 08 13 at 18.08.51 1

WhatsApp Image 2025 08 13 at 18.08.48WhatsApp Image 2025 08 13 at 18.08.50

WhatsApp Image 2025 08 13 at 18.08.57WhatsApp Image 2025 08 13 at 18.08.58 1

මෙහි ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස එක්වූ විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය ගරු අරුන් හේමචන්ද්‍ර මහතා අදහස් දක්වමින් කියා සිටියේ භාෂාව යනු සන්නිවේදන මාධ්‍යයක් බවත්, අතීතයේදී භාෂාව නිසාම අප රට ප්‍රශ්න ගැටළු රාශියකට මුහුණදුන් බවත්, ඒවාට විසඳුම් සෙවීම වෙනුවෙන් රාජ්‍ය භාෂා කොමිෂන් සභාව පිහිටවූ බවත්ය.

එමෙන්ම පුරවැසියන් විදිහට අප රට තුල භාවිතාවන සිංහල හා දෙමළ භාෂා ඉගෙනගැනීම සියළුදෙනාගේම වගකීමක් වන බවත් එයින් සමාජයේ කටයුතු කරන විට ගැටළු ඇතිවීම ඉතාමත් අවම වහ න බවත් එතුමා වැඩිදුරටත් කියා සිටියේය.

මෙහිදී අදහස් දැක්වූ දිසාපති තුමන් හා අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා විසින් රාජ්‍ය භාෂාව පිලිබඳව පැහැදිලි විස්තරයක් සිංහල හා දෙමළ මාධ්‍යයන්ගෙන් සිදු කලහ.

මෙහිදී ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් රාජ්‍ය භාෂා තරඟ සඳහා ඉදිරිපත් වී ජයග්‍රහණ ලබාගත් පාසල දූ දරුවන් සඳහා ත්‍යාග සහ සහතික පත්‍ර ප්‍රදානය ද සිදු කෙරිණි.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් භාෂා සංවර්ධන නිලධාරී මුම්තස්රීන් මහත්මිය, පාසල් ගුරු මහත්ම මහත්මීන්, තරුණ තරුණියන්, රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு திருகோணமலை கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலையில் நடைபெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு இன்று (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம் என்றும், கடந்த காலங்களில் மொழி மூலமாக நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவற்றுக்கான தீர்வுகளைக் காண நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு நிறுவப்பட்டது என்றும் இதன்போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

நமது நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைக் கற்றுக்கொள்வது குடிமக்களாகிய அனைவரின் பொறுப்பாகும். இது சமூகத்தில் பணிபுரியும் போது ஏற்படும் பிரச்சினைகளைக் குறைக்கும் என மேலும் கூறினார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஊடாக 2019 ஆம் ஆண்டு முதல் செயற்படும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 01ஆம் திகதி முதல் ஜூலை 05 ஆம் திகதி வரையிலான 05 நாட்கள் கொண்ட காலவரையறையை அரசகரும் மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட இணைப்பாளர் தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் மும்தஸ்ரின், பாடசாலை ஆசிரியர்கள், இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 12 at 18.22.10WhatsApp Image 2025 08 12 at 18.22.07 3

WhatsApp Image 2025 08 12 at 18.22.08WhatsApp Image 2025 08 12 at 18.22.07 1

ලෝක බැංකු ආධාර යටතේ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ ක්‍රියාත්මක කෙරෙන CSIAP ව්‍යාපෘතියේ දිස්ත්‍රික් මෙහෙයුම් කමිටු රැස්වීම අද (01) ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වුණා.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සහකාර සැලසුම් අධ්‍යක්ෂක එන්. ගෝවින්දරාජා මහතා විසින් සංවිධානය කල මෙම රැස්වීමේදී ව්‍යාපෘති පිලිබඳව පැහැදිලි කිරීම අතිරේක ව්‍යාපෘති අධ්‍යක්ෂ එස්. නවීන්ද්‍රදාස් මහතා සහ එම්.එස්.ඒ. කලීස් මහතා විසින් සිදු කරන ලදී.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ මොරවැව, ගෝමරණ්කඩවල, පදවි ශ්‍රී පුර සහ කුච්ච්වේලි යන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල මෙම ව්‍යාපෘතීන් ක්‍රියාත්මක කෙරෙන අතර මෙහිදී අදාල ව්‍යාපෘතීන් පිලිබඳව දීර්ඝ පැහැදිලි කිරීමක් සමඟ එහි ප්‍රගතිය පිලිබඳව සාකච්ඡා කෙරුණි.

මෙම අවස්ථාවට නැගෙනහිර පළාත් CSIAP ව්‍යාපෘති භාර කේ. දේවරාජා මහතා, කේ. කාර්තිකා මහත්මිය, ටී. සේකරන් මහතා, වී. වෛකුන්තන් මහතා, අදාල ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශ නියෝජනය කරන නිලධාරීන් සහ දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

உலக வங்கியின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) மாவட்ட வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (01) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ். நவீன்திரதாஸ் மற்றும் காலநிலைக்கு சீரமைவான விவசாய நிபுணர் எம்.எஸ்.ஏ. காலீஸ் ஆகியோரால் இத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இத்திட்டமானது திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ, கோமரன்கடவல, பதவி ஸ்ரீபுர மற்றும் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், கிழக்கு மாகாண காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் அதிகாரிகள், துறைசார்ந்த பிரதேச செயலகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 08 03 at 17.23.27WhatsApp Image 2025 08 03 at 17.23.29 1

WhatsApp Image 2025 08 03 at 17.23.33WhatsApp Image 2025 08 03 at 17.23.29

නැගෙනහිර පළාත් සංචාරක කාර්යාංශය විසින් සංවිධානය කල මෙම හමුවේදී සංචාරක සේවා සපයන්නන් මුහුණ දෙන ගැටළු සහ ඒවාට විසඳුම් සෙවීම අරමුණයි.

පරවි දූපතට යාමට සහ ඩොල්ෆින් සහ තල්මසුන් නැරඹීම සඳහා බෝට්ටු ලියාපදිංචිය පිලිබඳව සහ අනවසර බෝට්ටු නීති විරෝධීව ඩොල්ෆින් සහ තල්මසුන් නැරඹීම සඳහා සේවය සැපයීම පිලිබඳව දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කල අතර ඉදිරියේදී ඒ සඳහා නිසි විසඳුම් ලබාදීමට අවශ්‍ය පියවර ගන්නා බවට තීරණය කලේය.

එමෙන්ම සංචාරකයින්ට ප්‍රවාහන සේවා සපයන්නන්ගේ ගැටළු වලට විසඳුම් ලබාදීම පිලිබඳවද මෙහිදී අවධානය යොමු විය.

මෙම අවස්ථාවට නැගෙනහිර පළාත් සංචාරක කාර්යාංශයේ සභාපති එම්.ජී. ප්‍රියන්ත මහතා, අදාල රාජ්‍ය ආයතනවල නිලධාරීන්, සංචාරක සේවා සපයන්නන්ගේ ආයතන නියෝජිතයිනන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட சுற்றுலா சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலானது இன்று (31) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முதன்மையான நோக்கமாக இருந்தது.

புறா மலை தீவுக்குச் சென்று டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்ப்பதற்காக படகுகளைப் பதிவு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத படகுகள் மூலம் டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்க்கும் சேவைகளை சட்டவிரோதமாக வழங்குவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது, மேலும் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இதன்போது முடிவு செய்யப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் எம்.ஜி. திரு. பிரியந்த, துறைசார்ந்த அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 31 at 22.55.24WhatsApp Image 2025 07 31 at 22.55.25

WhatsApp Image 2025 07 31 at 22.55.25 1WhatsApp Image 2025 07 31 at 22.55.26 1

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම එහි සම සභාපතිවරුන් වන විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්ත ලාල් රත්නසේකර මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමන මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (29) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණි.

මෙහිදී පසුගිය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේදී ගන්නා ලද තීන්දු තීරණවල ප්‍රගතිය සමාලෝචනය කරමින් විවිධ පාර්ශවයන් විසින් ඉදිරිපත් කල යෝජනා සාකච්ඡාවට ලක්විය.

ඒ අතර ත්‍රිකුණාමල බන්ධනාගාර රැඳවියන්ට සපයන පානීය ජලයේ ගුණාත්මකභාවය පරීක්ෂා කල යුතු බවත්, ත්‍රිකුණාමල මහ නගර සභා ප්‍රදේශයේ ජලාපවාහන පද්ධතිය ප්‍රතිසංස්කරණය කල යුතු බවත්, අයාලේ යන සුනඛයන් එන්නත් කිරීම සහ පාලනය කලයුතු බවත්, මී උණ රෝගය සඳහා ගොවීන් දැනුවත් කර ඖෂධ ලබාදිය යුතු බවත් යෝජනා කෙරුණි.

එමෙන්ම සංචාරක කර්මාන්තය නඟා සිටුවීම උදෙසා ත්‍රිකුණාමල ෆෙඩ්‍රික් කොටුව සංවර්ධන සැලැස්මක් සකස් කිරීම, සංචාරක මෙහෙයුම් මධ්‍යස්ථානයක් ස්ථාපිත කිරීම, තල්මසුන් නැරඹීම සඳහා කිමිඳුම්කරුවන් සහ සංචාරක මාර්ගෝපදේශකයින් යෙදවීම යනාදී යෝජනා ඉදිරිපත් විය.

මූතූර්, පුල්මුඩේ, වෙරුගල් සහ ලංකාපටුන තොටුපල ආශ්‍රිතව ජංගම භූමිතෙල් පිරවුම්හල් ආරම්භ කිරීම, ත්‍රිකුණාමලයේ ඔසුසල මධ්‍යස්ථානයක් ආරම්භ කිරීම, අක්කර 120 ක් පමණ වන නිලාවේලි ලුණු ලේවාය සක්‍රීය කිරීම, වගා ආරක්ෂාව සඳහා ගිනි අවි නිකුත් කිරීම, අනාරක්ෂිත දුම්රිය ගේට්ටු සඳහා මුරකරුවන් යෙදවීම සහ සංඥා පද්ධති ස්ථාපිත කිරීම පිලිබඳව මෙහිදී අවධානය යොමු වූ කරුණු අතර විය.

තවද දිස්ත්‍රික්කයේ දීර්ඝ කාලීන ගැටළුවක්ව පවතින වැලි කර්මාන්තය ආශ්‍රිත ගැටළු පිලිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡා වූ අතර සේරුවිල අල්ල ප්‍රදේශයේ මහවැලි ගඟේ ඉවුර ඛාදනය පිලිබඳව සොයාබැලීම සඳහා අදාල අංශ එම ප්‍රදේශයේ ක්ෂේත්‍ර චාරිකාවක් ගොස් ස්ථානීය පරීක්ෂාවන් සිදු කර අදාල ආරක්ෂිත පියවර ගත යුතු බවට තීරණය කෙරුණි.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ටී.ඒ.සී.එන්. තලංගම මහතා, නගර සභා සහ ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන් සහ අනෙකුත් රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ச. குகதாசன், ரொஷான் அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.

திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் சரிபார்க்கப்பட வேண்டும், திருகோணமலை நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள வடிகால் அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்த வேண்டும், எலிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை விநியோகிப்பதற்கான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் உள்ள இடங்கள் தொடர்பான விழிப்புணர்வு, சுமார் 120 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட திருகோணமலை நிலாவெளி உப்பளத்தை மீள செயல்படுத்துவது, பயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வழங்குவது, பாதுகாப்பற்ற ரயில் வாயில்களில் காவலர்களை நியமிப்பது மற்றும் சமிக்ஞை அமைப்புகளை நிறுவுவது, திருகோணமலை பொது வைத்தியசாலையின் கட்டிட அமைப்பு அறிக்கை, திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயற்திட்டம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

மேலும் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினையாக இருக்கும் மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
போரின் காரணமாக கைவிடப்பட்ட விளங்குளம் விவசாய நிலங்களை மீளப்பெறல், டோக்கியோ சீமெந்து நிறுவனம் கடலுக்கு சூடான நீர் வெளியேற்றும் விடயத்தில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) அறிக்கையை வழங்குவது, வில்கம முந்திரி திட்டத்திற்கு வழங்கப்பட்ட காணி பிரச்சினைகள், யான்ஓயா பாலம் கட்டுமான நிலை போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.

அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 07 29 at 21.32.08WhatsApp Image 2025 07 29 at 21.32.14 1

WhatsApp Image 2025 07 29 at 21.32.15WhatsApp Image 2025 07 29 at 21.32.15 1

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், காணிகள் தொடர்பான காணிச் சட்டங்கள் மற்றும் அரச காணிகளை கையளித்தல் மற்றும் பகிர்வு செய்வது தொடர்பான பயிற்சிநெறி இன்று (25) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த பயிற்சிநெறியானது திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் மற்றும் உதவி பிரதேச செயலாளருக்கும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் (ஓய்வு நிலை) எஸ்.டி.ஏ.பி.பொரலெஸ்ஸா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர், காணி ஆணையாளர் நாயகம் (மாகாணங்களுக்கு இடைப்பட்ட), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 27 at 10.11.51WhatsApp Image 2025 07 27 at 10.11.51 1

WhatsApp Image 2025 07 27 at 10.11.52WhatsApp Image 2025 07 27 at 10.11.52 2

කින්නියා, තඹලගමුව සහ කන්තලේ යන ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල ප්‍රමාණවත් තෘණ බිම් නොමැතිකම හේතුවෙන් දිස්ත්‍රික්කයේ කිරි ගවයන් පෝෂණය කිරීමේදී ගව අයිතිකරුවන් මුහුණ දී ඇති ගැටළු මෙම විශේෂ සාකච්ඡාවේදී අවධානය යොමු කෙරුණි. පසුගිය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමෙිදී ඉදිරිපත් වූ මෙම ගැටළුව පිලිබඳව අදාල බලධාරීන් සමඟ සාකච්ඡා කර විසඳුම් සැපයීම මෙහි මූලික අරමුණයි.

මෙම අවස්ථාවට ප්‍රාදේශීය ලේකම්වරුන්, සහකාර ප්‍රාදේශීය ලේකම්වරුන් සහ අදාළ දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ නිලධාරීන් ද සහභාගී වූහ.

திருகோணமலை மாவட்டத்தில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடலொன்று இன்று (24) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் போதியளவிலான மேய்ச்சல் நிலம் இல்லாததால், கறவை மாடுகளுக்கு உணவளிப்பதில் கால்நடை உரிமையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இந்த சிறப்பு கலந்துரையாடலில் முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டு ஆராயப்பட்டன.

இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், குறித்த துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 24 at 14.23.54 1WhatsApp Image 2025 07 24 at 14.23.55 1

WhatsApp Image 2025 07 24 at 14.23.56WhatsApp Image 2025 07 24 at 14.23.56 1

මෙම සාකච්ඡාවේදී උතුරු හා නැගෙනහිර පළාත් සමුද්‍ර පරිසර ආරක්ෂණ අධිකාරියේ සහකාර කළමනාකරු ටී. ශ්‍රීපති මහතා ත්‍රිකුණාමල වෙරළ තීරය පිරිසිදු වෙරළ තීරයක් ලෙස සංවර්ධනය කිරීම පිළිබඳව සාකච්ඡා කළේය.

නැගෙනහිර පළාත් ප්‍රධාන අමාත්‍යවරයාගේ ලේකම් ඉසෙඩ්.ඒ.එම්. ෆයිසාල් මහතා, ත්‍රිකුණාමල මහ නගර සභාවේ වැඩබලන කොමසාරිස් යූ. සිවරාජා මහතා, නාගරික සංවර්ධන අධිකාරියේ නැගෙනහිර පළාත් අධ්‍යක්ෂ, දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ සමුද්‍ර පරිසර ආරක්ෂණ අධිකාරියේ නිලධාරීන් ඇතුළු පිරිසක් මෙම සාකච්ඡාවට සහභාගී වූහ.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக (Clean Beach City) உருவாக்குவது தொடர்பாக கிளீன் ஸ்ரீலங்கா பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் இன்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி முகாமையாளர் தி.ஸ்ரீபதி அவர்களினால் திருகோணமலை நகரத்தினுடைய கடற்கரையை கிளீன் கடற்கரை நகரமாக உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளர் யூ. சிவராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 22 at 21.58.57WhatsApp Image 2025 07 22 at 21.59.00

WhatsApp Image 2025 07 22 at 21.59.00 2

එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදලේ සහයෝගීතාවයෙන් සහ කාන්තා හා ළමා කටයුතු අමාත්‍යාංශයේ මෙහෙයවීමෙන් ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් වනිතා සංවර්ධන නිලධාරී ස්වර්ණා දීපානි මහත්මිය විසින් මෙම වැඩසටහන සංවිධානය කර තිබිණි.

ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම වැඩසටහනේදී එතුමන් පැවසූවේ, වර්තමානයේදී කාන්තාවන් සහ ළමුන් හිංසනයට පත්වීමේ අවධානම ඉතාමත් ඉහල අගයක් ගන්නා බවත්, එයට අදාල වගකිව යුතු ආයතන, නිලධාරීන් සම්බන්ධීකරණයෙන් සහ මැදිහත් වීම සහ ඉක්මන් ප්‍රතිචාර දැක්වීමෙන් අවධානම වලක්වා ගැනීමට හැකි බවත්, සිදුවිය හැකි හානිය ඉතාමත් අවම කරගත හැකි බවත්ය.

මෙහිදී ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයට අදාලව ළමා සහ කාන්තා කටයුතුවලට සම්බන්ධිත පාර්ශවවල සහභාගීත්වයෙන් බහු පාර්ශවීය සේවා සපයන්නන්ගේ ඩිජිටල් සේවා නාමාවලියක් සකස්කිරීම මෙහි මූලික අරමුණ විය.

මෙම අවස්ථාවට ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල නියෝජනය කරමින් වනිතා සංවර්ධන නිලධාරීන්, ශ්‍රි ලංකා පොලිසියේ කාන්තා කාර්යාංශ නිලධාරීන්, සෞඛ්‍ය වෛද්‍ය නිලධාරී කාර්යාලවල නිලධාරීන්, කාන්තා කටයුතු හා සම්බන්ධ රාජ්‍ය නොවන ආයතනවල පාර්ශවකරුවන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

WhatsApp Image 2025 07 19 at 12.16.19 1WhatsApp Image 2025 07 19 at 12.16.18

WhatsApp Image 2025 07 19 at 12.16.19WhatsApp Image 2025 07 19 at 12.16.20 1

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ සේවකයින් විසින් කම්කරු අමාත්‍යාංශය වෙත නිර්ණාමිකව කල පැමිණිල්ලක් මත මෙම සාකච්ඡාව සිදුවිය.

ත්‍රිකුණාමලය නගරයේ ව්‍යාපාරිකයින් සමඟ කල සාකච්ඡාවේදී පැමිණිල්ලට අනුව නීතිය ක්‍රියාත්මක කිරීමට ඇති අවස්ථාව, පැමිණිලිකරුවන් විසින් ප්‍රකාශයන් සටහන් කිරීමට ඉදිරිපත් නොවීම, නිවැරදි ලෙස ලේඛණ පවත්වා නොගැනීම, සාප්පු සේවක සහ කාර්යාල පනත පිලිබඳව ව්‍යාපාරිකයන් සහ සේවකයන් දැනුවත් නොවීම යනාදී කරුණු සැලකිල්ලට ගෙන ඒ සඳහා විසඳුමක් ලෙස ඉදිරි දිනකදී සියළුම ව්‍යාපාරිකයන්ට නීතිය පිලිබඳව අවබෝධයක් ලබාදීමේ අරමුණින් දැනුවත් කිරීමේ වැඩසටහනක් පැවැත්වීමට තීරණය කෙරුණි.

එහිදී අදාල ⁣ව්‍යාපාරිකයන් මේ සඳහා එකඟතාවය පල කල අතර මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල මහ නගර සභාවේ වැඩබලන පළාත් කොමසාරිස් යූ. සිවරාජා මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් කම්කරු දෙපාර්තමේන්තුවේ කොමසාරිස් ජී. නවජීවනා මහත්මිය, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ පරිපාලන නිලධාරී එස්.ආර්.කේ.එස්. කුරුකුලසූරිය මහතා ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளின் பேரில், திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் நேற்று (18) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்திற்கு அனுப்பிய அநாமதேய புகாரைத் தொடர்ந்து இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வணிகர்களுடனான கலந்துரையாடலின் போது, புகாரின்படி சட்டத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு, புகார்தாரர்கள் தங்கள் அறிக்கைகளைப் பதிவு செய்ய முன்வராதது, துல்லியமான பதிவுகளை பராமரிக்கத் தவறியது, கடைக்காரர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் சட்டம் குறித்து வணிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து வணிகர்களுக்கும் சட்டம் குறித்த புரிதலை வழங்கும் வகையில் வரும் நாட்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளர் யூ. சிவராஜா, திருகோணமலை மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் ஜி. நவஜீவனா, துறைசார்ந்த அதிகாரிகள், திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ். குருகுலசூரிய என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 19 at 12.14.18WhatsApp Image 2025 07 19 at 12.14.19 1

WhatsApp Image 2025 07 19 at 12.14.20WhatsApp Image 2025 07 19 at 12.14.19

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ කුඩා හා මධ්‍යම පරිමාණ ව්‍යවසායකයින් නඟාසිටුවීම සහ දිරිමත් කිරීමේ අරමුණින් දිස්ත්‍රික් ව්‍යවසායක සංවර්ධන කමිටුව පිහිටුවීම අද ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමන මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපතිහා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

රටේ ආර්ථිකය නඟා සිටුවීමට නිෂ්පාදන ආර්ථිකයක් කරා ගෙන යා යුතු බවත්, දේශීයව නිෂ්පාදන අලෙවි කරන ව්‍යවසායකයින් අපනයන ව්‍යවසායකයින් දක්වා සංවර්ධනය විය යුතු බවත්, ප්‍රාදේශීයව නිෂ්පාදන අලෙවි කරන ව්‍යවසායකයින් ජාතික මට්ටම දක්වාත් යනාදි වශයෙන් තමන් සිටින මට්ටමින් අඩියක් හෝ ඉදිරියට යා යුතු බවත් මෙහිදී අදහස් දැක්වූ පාර්ලිමේන්තු මන්ත්‍රීතුමන් පැවසුවේය.

එමෙන්ම දිස්ත්‍රික්කයේ ව්‍යවසායකයින් මුහුණදෙන ගැටළු නිරාකරණය, ව්‍යවසායක සේවා සපයන ආයතන ඒකාබද්ධ කිරීම, වෙළඳපල ගැටළු නිරාකරණය, ආයෝජන අවස්ථා පුළුල් කිරීම, නව ව්‍යවසායකයින් පෙලඹවීම යනාදී අරමුණු මූලික කරගනිමින් රාජ්‍ය සහ පෞද්ගලික ආයතනවල නිලධාරීන් සම්බන්ධ කරගනිමින් මෙම කමිටුව පිහිටුවන ලදී.

මෙම අවස්ථාවට නැගෙනහිර පළාත් ප්‍රධාන අමාත්‍ය ලේකම් ඉසෙඩ්.ඒ.එම්. ෆයිසල් මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් කුඩා ව්‍යාපාර සංවර්ධන අංශයේ සහකාර අධ්‍යක්ෂ එන්. ප්‍රලානවන් මහතා, දිස්ත්‍රික් සැලසුම් අධ්‍යක්ෂිකා කේ. විජයදාසන් මහත්මිය ඇතුළු ව්‍යවසාය සංවර්ධනයට අදාල ආයතනවල නිලධාරීන් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழிற்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாவட்ட தொழிற்முயற்சியாளர்கள் அபிவிருத்திக் குழுவை நிறுவும் நிகழ்வு இன்று (07) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றும், உள்ளூரில் பொருட்களை விற்பனை செய்யும் தொழிற்முயற்சியாளர்கள் ஏற்றுமதி தொழிற்முயற்சியாளர்களாக வளர வேண்டும் என்றும், பிராந்திய ரீதியாக பொருட்களை விற்பனை செய்யும் தொழிற்முயற்சியாளர்கள் தங்கள் தற்போதைய மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு ஒரு படி முன்னேற வேண்டும் என்றும் இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கூறினார்.

மாவட்டத்தின் சிறு மற்றும் நடுத்தர தொழிற்முயற்சியாளர்களின் சிக்கல்களை தீர்த்து வைத்தல், மாவட்டத்தின் தொழிற்முயற்சி சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களின் சேவைகளை ஒன்றிணைப்பதன் ஊடாக மிகவும் பரந்த மற்றும் வினைத்திறனான சேவைத் தொகுதியொன்றை தாபித்தல், சந்தைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, புதிய தொழிற்முயற்சியாளரை ஊக்குவித்தல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை ஈடுபடுத்துவதன் மூலம் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் இசட்.ஏ.எம். பைசல், திருகோணமலை மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் என். பிரளணவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 08 at 16.40.39 1WhatsApp Image 2025 07 08 at 16.40.38 2

WhatsApp Image 2025 07 08 at 16.40.39WhatsApp Image 2025 07 08 at 16.40.38

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ 2025/26 වර්ෂය සඳහා ආර්ථික සංගණන පිලිබඳ (කෘෂිකාර්මික ක්‍රියාකාරකම්) දැනුවත්කිරීමේ වැඩසටහන

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ 2025/26 ආර්ථික සංගණනය පිලිබඳව නිලධාරීන් දැනුවත් කිරීමේ වැඩසටහනක් අද (03) ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පවත්වන ලදී.

දිස්ත්‍රික් සංඛ්‍යා ලේඛනඥ ඉසෙඩ්. ෂරිපුදීන් මහතා විසින් සංවිධානය කරන ලද මෙම වැඩසටහන ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්වූයේය.

මෙය මූල්‍ය සැලසුම් හා ආර්ථික සංවර්ධන අමාත්‍යාංශයේ ජනලේඛන හා සංඛ්‍යාලේඛන දෙපාර්තමේන්තුවේ අනුග්‍රහය යටතේ සංගණන කොමසාරිස්, නියෝජ්‍ය සහ සහකාර සංගණන කොමසාරිස්වරුන් දැනුවත් කිරීමේ වැඩසටහනක් වීම විශේෂත්වයකි.

ඉදිරි වසර 10 තුළ ආර්ථික ව්‍යුහයේ සිදුවන වෙනස්කම් තේරුම් ගැනීමට නම්, සෑම ගෘහ සංගණනයකින්ම වසරක් හෝ දෙකක් ඇතුළත, කෘෂිකාර්මික සහ කෘෂිකාර්මික නොවන ආර්ථික ක්‍රියාකාරකම් දෙකම ඇතුළත් සංගණනයක් පැවැත්වීම අවශ්‍ය වේ.

ඒ අනුව, ආර්ථික සංගණනය 2025 සහ 2026 දී අදියර දෙකකින් පැවැත්වීමට සැලසුම් කර ඇත. පළමුවැන්න 2025 දී කෘෂිකාර්මික කටයුතු පිළිබඳ දත්ත රැස් කිරීම වන අතර, දෙවැන්න 2026 දී කර්මාන්ත, වෙළඳාම සහ සේවා ඇතුළු කෘෂිකාර්මික නොවන ආර්ථික කටයුතු පිළිබඳ ක්ෂේත්‍ර සමීක්ෂණයක් පැවැත්වේ.

මෙහිදී, කෘෂිකාර්මික කටයුතු සඳහා කෘෂිකාර්මික සංඛ්‍යාලේඛන, කෘෂිකාර්මික සංගණන ක්‍රම, දත්ත රැස් කිරීමේ ක්‍රමය, පරිපාලන ව්‍යුහය, ක්ෂේත්‍ර රාජකාරි සඳහා නිලධාරීන් පත් කිරීම, ක්ෂේත්‍ර මෙහෙයුම් සඳහා නිලධාරීන් පත් කිරීම, සංගණන නිලධාරීන් පුහුණු කිරීම, සංගණන කොමසාරිස්වරුන් ලෙස පත් කරන ලද නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම්, නියෝජ්‍ය සහ සහකාර සංගණන කොමසාරිස්වරුන් ලෙස පත් කරන ලද නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම් පිළිබඳව පැහැදිලි කිරීමක් ලබා දෙන ලදී.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, තක්සේරු හා සංඛ්‍යාලේඛන දෙපාර්තමේන්තුවේ (කෘෂිකර්ම අංශය) අධ්‍යක්ෂ ආචාර්ය ජේ.කේ.පී.එන්. ජයකොඩි මහතා, ආර්ථික සංගණන දිස්ත්‍රික් සම්බන්ධීකාරක කේ.පී.එස්.පී.ඩී.එස්. අරසකුලරත්න මහතා, සංඛ්‍යාලේඛන දෙපාර්තමේන්තුවේ සංඛ්‍යාලේඛනඥ (ප්‍රධාන කාර්යාලය) නිල්මිණි ගුණවර්ධන මහත්මිය, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, සහකාර ප්‍රාදේශීය ලේකම්වරුන්, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල නිලධාරීන්, දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ තවත් බොහෝ දෙනෙක් සහභාගී වූහ.

 

திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆம் ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு ( விவசாய நடவடிக்கை) தெளிவூட்டும் வேலைத்திட்டம்.

திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட புள்ளிவிபரவியலாளர் இசட்.ஷரிபுதீன் ஏற்பாட்டில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பின் பின்னர் உள்ள ஒரு வருடத்தில் அல்லது இரண்டு வருடத்தினுள் வருகின்ற 10 வருட காலத்தினுள் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சம்பந்தமாக அறிந்து கொள்ள விவசாய நடவடிக்கை மற்றும் விவசாயமற்ற பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கி தொகைமதிப்பை நடாத்த வேண்டியுள்ளது.

அந்த வகையில் பொருளாதார தொகைமதிப்பு 2025 மற்றும் 2026 வருடங்களில் இரண்டு கட்டங்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது 2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகளின் தகவல்களை திரட்டுதல், இரண்டாவது 2026 ஆம் ஆண்டில் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளை உள்ளடக்கிய விவசாயம் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளைக் களத்தில் கணக்கெடுத்தல் போன்றவையாகும்.

இதன் போது விவசாய நடவடிக்கைகளுக்கான விவசாய புள்ளிவிவரங்கள், விவசாய தொகைமதிப்பு முறைகள், தகவல் திரட்டு முறை, நிர்வாகக் கட்டமைப்பு, கள கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை நியமனம் செய்தல், கள நடவடிக்கையின் பொருட்டு உத்தியோகத்தர் நியமனம், தொகைமதிப்பு உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளித்தல், தொகைமதிப்பு ஆணையாளராக நியமனம் பெறும் உத்தியோகத்தர்களின் கடமைகள் ம‌ற்று‌ம் பொறுப்புக்கள், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளராக நியமனம் பெறும் உத்தியோகத்தர்களின் கடமைகள் ம‌ற்று‌ம் பொறுப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டன.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (விவசாய பிரிவு) பணிப்பாளர் கலாநிதி.ஜே.கே.பி.என்.ஜெயகொடி, பொருளாதார கணக்கெடுப்பு மாவட்ட இணைப்பாளர் கே.பி.எஸ்.பி.டி.எஸ். அரசகுலரத்ன,தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபரவியலாளர் ( தலைமை அலுவலகம்) நில்மினி குணவர்தன, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 07 03 at 20.02.38WhatsApp Image 2025 07 03 at 20.02.37 1

 

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම අද (27) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ශ්‍රවණාගාරයේදී එම කමිටුවේ සභාපතිවරුන් වන විදේශ කටයුතු හා ⁣විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය ගරු අරුන් හේමචන්ද්‍ර, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු ජයන්ත ලාල් රත්නසේකර, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාවන් අක්මීමන සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර යන මහත්වරුන්ගේ ප්‍රධානත්වයෙන් පවත්වන ලදී.

මෙහිදී කුච්චවේලි ප්‍රදේශයේ දිගු කාලීන බදු පදනම මත ඉඩම් නිදහස් කිරීම සහ බදුකර අයකර ගැනීම සම්බන්ධව සාකච්ඡා කල අතර එම ඉඩම් ලබාගත් නමුත් කිසිඳු ගෙවීමක් හෝ සංවර්ධනයක් සිදු කර නොමැති ඉඩම් නැවතත් පවරා ගැනීමට තීරණය කෙරුණි.

එමෙන්ම දිස්ත්‍රික්කයේ සංචාරක ආකර්ෂණය දිනාගත් ප්‍රදේශවල මාර්ග සංවර්ධනය සහ වීදි ලාම්පු ස්ථාපනය සම්බන්ධවද, මැක්හෙයිසර් ක්‍රීඩාංගනයේ සංවර්ධන කටයුතු සම්බන්ධව ද අවධානයට යොමු විය.

දිස්ත්‍රික්කයේ පාසල්වල පවත්නා ගුරු හිඟය, සෞඛ්‍ය කාර්ය මණ්ඩල නිලධාරීන් සඳහා පවතින නිල නිවාස ගැටළු මෙන්ම ත්‍රිකුණාමල නව රෝහල් ඒකකය ඉදිකිරීමට අවශ්‍ය ඉඩම් නිදහස් කිරීම, නැවත පදිංචි කිරීම් සඳහා ඉඩම් නිදහස් කිරීම, මහවැලි ගඟෙන් වෙරුගල් ප්‍රදේශයේ ගොවීන් හට ජලය ලබාදීමේ ව්‍යාපෘතිය යනාදී විශයයන් ආදිය මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරිණි.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ඉම්රාන් මහරූෆ් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ටී.ඒ.සී.එන්. තලංගම මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතා, ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, රාජ්‍ය නිලධාරීන්, ත්‍රිවිධ හමුදාවේ සහ පොලිසියේ නිලධාරීන් ඇතළු පිරිසක් සම්බන්ධ වූහ.

WhatsApp Image 2025 06 27 at 20.20.47WhatsApp Image 2025 06 27 at 20.20.49WhatsApp Image 2025 06 27 at 20.20.50 1

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ச. குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொஷான் அக்மீமன, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராயப்பட்டன.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் இலங்கை துறைமுக அதிகார சபைக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பாகவும் அவை குத்தகை அடிப்படையில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் காணி ஆணையாளரது கவனத்திற்கு கொண்டுவருவதற்கும்
விசேடமாக, வனபரிபாலன திணைக்களம் பூஜா பூமி, தொல்பொருள் திணைக்களம் என்பவற்றுக்காக கையப்படுத்திய காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட போதிலும் இன்னமும் எந்தவித முன்னேற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத காணிகள் குறித்தும் அவை வழங்கப்பட்ட அரச பொறிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

திருகோணமலையில் மதிப்பீட்டு திணைக்களம் (Valuation Department) நில மீட்பு (Land Reclamation Department) திணைக்களங்களின் அலுவலகங்களை நிறுவுவதற்கான தாமதம் குறித்தும் ஆராயப்பட்டது. திருகோணமலை நகர்ப்பகுதியின் வடிகால் அமைப்பது தொடர்பான விடயங்களும் அபிவிருத்திக்கான உப குழு அமைத்தலும்.
திருகோணமலை பொது வைத்தியசாலை தொடர்பான விடயம், திருகோணமலையிலுள்ள பாலங்கள் மற்றும் வீதிகள் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள், மூதூர் ஆடைத்தொழிற்சாலை தொடர்பான விடயங்கள், உட்துறைமுக வீதியில் சட்டவிரோதமாக அமையப்பெற்ற உணவகம் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 06 27 at 20.20.48 2WhatsApp Image 2025 06 27 at 20.20.48WhatsApp Image 2025 06 27 at 20.20.50

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය සහ ළමා ආරක්ෂක අධිකාරිය විසින් සංවිධානය කරන ලද "ළමා ආරක්ෂාව පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය" පිළිබඳ දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණයක් අද (25) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් දිසාපති ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

දිස්ත්‍රික්කයේ පාසල්වල මාර්ගෝපදේශන සහ උපදේශන ගුරුවරුන් විසින් මෙම දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණය පැවැත්වීම විශේෂත්වයකි.

ළමා ආරක්ෂාව පිළිබඳ ජාතික ප්‍රතිපත්තිය යනු දරුවන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සහ ඔවුන්ට වඩා හොඳ අනාගතයක් සහතික කිරීම සඳහා ශ්‍රී ලංකාවේ රජය විසින් දියත් කරන ලද ප්‍රතිපත්තියකි.

මෙම ප්‍රතිපත්තිය ළමා අපයෝජනය, හිංසනය වැනි සිදුවීම් වැළැක්වීම කෙරෙහි අවධානය යොමු කරයි.

දරුවන්ගේ අධ්‍යාපනය, සෞඛ්‍යය සහ ආරක්ෂාව කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු කළ යුතු බව ද එය අවධාරණය කරයි.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, ජාතික ළමා ආරක්ෂක නිලධාරීන්, මාර්ගෝපදේශන සහ උපදේශන ගුරුවරුන්, විශ්ව විද්‍යාල ශිෂ්‍ය තානාපතිවරුන් සහභාගී විය.

WhatsApp Image 2025 06 25 at 16.18.33WhatsApp Image 2025 06 25 at 16.18.37

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் "தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கை" தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (25) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கானது வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசியக் கொள்கையானது, இலங்கையில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்.

இந்த கொள்கையானது சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு, மற்றும் சுரண்டல் போன்ற சம்பவங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும், சிறுவர்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக மாணவத் தூதுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

101 වන වරට පැවැත්වෙන ශ්‍රී ලලාඨ ධාතු මහා පෙරහැර මංගල්‍යය පිලිබඳ පූර්ව සාකච්ඡාවක් අද (23) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්විණි.

ඒ සේ්‍රුවිල රජමහා විහාරස්ථාන⁣යේ විහාරාධිපති පූජ්‍ය අළුදෙණියේ සුබෝධි හිමියන්ගේ අනුශාසකත්වයෙනි.

මෙහි ප්‍රධානත්වය ගෙන කටයුතු කලේ නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්තලාල් රත්නසේකර මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමන මහතා සහ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා විසිනි.

මෙහිදී පෙරහැර මංගල්‍යයේ කටයුතු සහ එම පිංකම් මාලාවේ කටයුතු සාර්ථකව ඉටුකර ගැනීමට අවශ්‍ය පෙර සූදානම්වීම් පිලිබඳව සාකච්ඡා කෙරුණු අතර විහාරස්ථාන භූමිය පිරිසිදු කිරීම, මූල්‍යමය අනුග්‍රාහකත්වය, මාධ්‍ය අනුග්‍රහය, ප්‍රචාරණ කටයුතු, බස් රථ සේවා, පානීය ජල හා සනීපාරක්ෂක පහසුකම්, අලි වැට නඩත්තුව සහ ආරක්ෂාව, ගිලන් රථ හා හදිසි ප්‍රතිකාර, නර්තන කණ්ඩායම් මෙන්ම ආහාර සැපයීම ආදී විශයයන් සාකච්ඡාවට ලක් කල කරුණු අතර විය.

මෙම අවස්ථාවට ගරුතර ස්වාමීන් වහන්සේලා, සේරුවිල ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී ජනක තුෂාර සම්පත් මහතා, සහකාර ප්‍රාදේශීය ලේකම්තුමා, ත්‍රිවිධ හමුදාවේ සහ පොලිසියේ නිලධාරීන්, සිවිල් ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ නිලධාරීන්, රාජ්‍ය හා පෞද්ගලික ආයතන ප්‍රධානීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

WhatsApp Image 2025 06 25 at 15.21.58 1WhatsApp Image 2025 06 25 at 15.21.57

WhatsApp Image 2025 06 25 at 15.21.59WhatsApp Image 2025 06 25 at 15.22.00

 

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් කෘෂිකර්ම කමිට රැස්වීම අද (18) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලීය ප්‍රධාන ශ්‍රවණාගාරයේදී දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වුණා.

ගොවි සමිතිවලින් ලද ඉල්ලීමට අනුව යල කන්නයේ අස්වනු නෙලීම ආරම්භ වී ඇති බැවින් රජයේ වී ගබඩා පවිත්‍ර කර විවෘත කිරීමට අවශ්‍ය කටයුතු සිදු කරන්න යැයි දිසාපතිතුමන් විසින් අදාල ආයතන වෙත දැනුම් දුන්නේය.

තවද පසුගිය මහ කන්නයේ වගා හානි වූවන්ගේ වන්දි ලබාදීම සම්බන්ධව පැන නැගී ඇතුළු ගැටළු හා ඒවාට අවශ්‍ය පියවර පිලිබඳව සාකච්ඡා කෙරුණු අතර ගොවීන්ට අවශ්‍ය පොහොර නිසි කලට ලබාදීම සම්බන්ධවද අවධාරණයට ලක් කෙරුණු කරුණු අතර විය.

එමෙන්ම දිස්ත්‍රික්යේ වන අලි ගැටළු පවතින ප්‍රදේශවල අලි වැට ඉදිකිරීම සහ නඩත්තුව, ගව පාලනය ආදී ලැටළු සම්බන්ධයෙන්ද මෙහිදී සාකච්ඡාවට ලක් කෙරුණි.

පසුගිය රැස්වීමේදී සාකච්ඡා වූ කරුණු වල ප්‍රගතිය සමාලෝචනය කිරීම ද දිස්ත්‍රික්කයේ ගොවීන් මුහුණපාන අනෙකුත් ගැටළු හා ඒවාට ගත හැකි විසඳුම් පිලිබඳවද අවධානය යොමු විය.

මෙම අවස්ථාවට දිස්ත්‍රික් කෘෂිකර්ම අධ්‍යක්ෂ ටී. කරුණානාදන් මහතා, දිස්ත්‍රික් වාරිමාර්ග අධ්‍යක්ෂ කේ. සුබ්‍රමණියම් මහතා, ප්‍රාදේශීය ලේකම්වරුන් සහ සහකාර ප්‍රාදේශීය ලේකම්වරුන් ඇතුළු කෘෂිකර්ම ක්ෂේත්‍රයට අදාල ⁣අනෙකුත් ආයතන ප්‍රධානීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

 

WhatsApp Image 2025 06 18 at 15.54.36 3WhatsApp Image 2025 06 18 at 15.54.35 1

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (18) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் பேரில், சிறுபோக அறுவடை தொடங்கியதால், அரசாங்க நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்து திறப்பற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

மேலும் விவசாயக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களும் விரைவாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அறிக்கைகளை பொறுப்பான நிறுவனங்களால் உடனுக்குடன் அனுப்பிவைத்தல் அவசியம் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.

மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அமைப்புகள், விவசாயிகளின் களநிலை பிரச்சினைகள் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்கள் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

பயிர்களை இழந்தவர்களின் இழப்பீடு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை சரியான நேரத்தில் வழங்குவது, மாவட்டத்தில் காட்டு யானைகள் பிரச்சினைகள் உள்ள பகுதிகளில் யானை வேலிகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், கால்நடை முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே.சுப்ரமணியம், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர் கலாநிதி தி.கருணைநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 06 18 at 15.54.35WhatsApp Image 2025 06 18 at 15.54.37 3

ඒ ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙනි.

මේ සඳහා නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්තලාල් රත්නසේකර මහතා ප්‍රධාන ආරාධිත අමුත්තා ලෙස සහභාගී විය.

නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ලේකම් ජේ.එස්. අරුල්රාජ් මහතා, ත්‍රිකුණාමල අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන් ඇතුළු අනෙකුත් නිලධාරීන් ද මෙම අවස්ථාවට සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆ‌ம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆ‌ம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று (05) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

"பிளாஸ்டிக் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டுவருதல்" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு பல்வேறு வகையான நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழ‌க்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ் அருள்ராஜ், மாவ‌ட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 06 18 at 11.14.21WhatsApp Image 2025 06 18 at 11.14.19

අල්ලස් හා දූෂණ සම්පූර්ණයෙන්ම තුරන් කිරීමේ වැඩසටහනක් වන ශ්‍රී ලංකා දූෂණ විරෝධී ක්‍රියාකාරී සැලැස්ම දිස්ත්‍රික් මට්ටමින් ක්‍රියාත්මක කිරීමේ ආරම්භක පියවරක් ලෙස මෙම අංශය විවෘත කිරීම විශේෂත්වයකි.

අල්ලස් හා දූෂණ සම්බන්ධ පැමිණිලි ඉදිරිපත් කිරීම සඳහා මහජනතාවට සහ රජයේ නිලධාරීන්ට මෙම අංශය විවෘත කර තිබේ.

දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන් ඇතුළු අනෙකුත් නිලධාරීන් ද මෙම අවස්ථාවට සහභාගී විය.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" இன்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு இப்பிரிவானது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 06 16 at 14.38.26WhatsApp Image 2025 06 16 at 14.38.31

WhatsApp Image 2025 06 16 at 14.38.27WhatsApp Image 2025 06 16 at 14.38.30

WhatsApp Image 2025 06 16 at 14.38.24

කුච්චවේලි ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ ඉඩම් ගැටළු සම්බන්ධයෙන් අදාල නිලධාරීන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් අද (12) ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල උප ශ්‍රවණාගාරයේදී ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුවේ සභාපති සහ විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්විණි.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, කුච්චවේලි ප්‍රාදේශීය ලේකම් සියාඋල් හක් මහතා, අදාළ දෙපාර්තමේන්තු නිලධාරීන් සහ අනෙකුත් දෙපාර්තමේන්තු නිලධාරීන් රැසක් ද සහභාගී වූහ.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்துரையாடலானது இன்று (12) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குறித்த துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 06 12 at 19.40.14WhatsApp Image 2025 06 12 at 19.40.13

WhatsApp Image 2025 06 12 at 19.40.10WhatsApp Image 2025 06 12 at 19.40.09

ආබාධිත පුද්ගලයින් සඳහා රැකියා සහාය (ESPD) ව්‍යාපෘතිය යටතේ සමාජ සේවා නිලධාරීන් සහ මානව සම්පත් සංවර්ධන නිලධාරීන් සඳහා වූ දෙවන කාර්තුවේ ප්‍රගති සමාලෝචන රැස්වීම අද (22) ත්‍රිකුණාමලය දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල උප සභා ශාලාවේදී පැවැත්විණි.

මෙම කාලය තුළ, 2023, 2024 සහ 2025 වර්ෂවල ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කයේ අත්පත් කරගත් සාර්ථකත්ව අවස්ථා දිසාපතිතුමන් විසින් නිරීක්ෂණය කරන ලද අතර, ඉදිරියේදී සමාජ සේවා නිලධාරීන් සහ මානව සම්පත් සංවර්ධන නිලධාරීන් සමඟ සහයෝගයෙන් සෑම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයකින්ම අවම වශයෙන් එක් සාර්ථකත්ව අවස්ථාවක් හෝ සෑම මසකම ලඟා කරගත යුතු බව එතුමා ප්‍රකාශ කළේය.

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ කින්නියා, තඹලගමුව, නගර හා කඩවත් සහ පදවි ශ්‍රී පුර ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශවල මේ වන විට රැකියා ඒකක ස්ථාපිත කර ඇති බවත්, ජුනි මාසය වන විට අනෙකුත් කොට්ඨාශවල ද ඒවා ස්ථාපිත කළ යුතු බවත් මෙහිදී සාකච්ඡා විය.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල සමාජ සේවා නිලධාරීන් සහ මානව සම්පත් සංවර්ධන නිලධාරීන් සහභාගී විය.

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் (ESPD) கீழ் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இர‌ண்டாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (22) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது 2023 ,2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் திருகோணமலை மாவட்டம் அடைந்த Success Case இன் எண்ணிக்கை மாவட்ட அரசாங்க அதிபரினால் அவதானிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து ஒவ்வொரு மாதமும் ஒரு பிரதேச செயலக பிரிவில் இருந்து ஒரு Success Case ஆவது உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, தம்பலகாமம், பட்டினமும் சூழலும், பதவிசிறிபுர பிரதேச செயலக பிரிவுகளில் 2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரிவுகளில் ஜூன் மாதத்திற்குள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டன.

சிகின ஸ்ரீலங்கா திட்டம் தற்பொழுது பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் நடைபெற்றுள்ளது எனவும் இது போன்று ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மேலும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள், மனித வலு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 05 22 at 19.44.47 1WhatsApp Image 2025 05 22 at 19.44.47

WhatsApp Image 2025 05 22 at 19.44.48WhatsApp Image 2025 05 22 at 19.44.48 1

එළඹෙන පළාත් පාලන මැතිවරණයට අදාලව මැතිවරණ ආරවුල් නිරාකරණය සම්බන්ධව සහකාර තේරීම්භාර නිලධාරීන් සහ පොලිස් නිලධාරීන් දැනුවත් කිරීමේ පුහුණු වැඩසටහනක් අද (28) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්වුණා.

ඒ මැතිවරණ කොමසාරිස් ජනරාල් සමන් ශ්‍රී රත්නායක මහතාගේ ප්‍රධානත්වයෙනි. මෙහිදී වර්තමාන පළාත් පාලන ක්‍රමයේ සුවිශේෂීතා පිළිබඳව දැනුවත් කිරීම මැතිවරණ කොමසාරිස් ජනරාල්වරයා විසින් සිදුකෙරුණි.

වැඩබලන පොලිස්පති ප්‍රියන්ත වීරසූරිය මහතා zoom තාක්ෂණය ඔස්සේ නිලධාරීන් ඇමතීය.

එමෙන්ම මැතිවරණයේදී පොලිස් නිලධාරීන්ගේ වගකීම සම්බන්ධව දැනුවත් කිරීම ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පති (විශේෂ ආරක්ෂක හා මැතිවරණ) ආචාර්ය දිනේෂ් කරුණානායක මහතා ද, මැතිවරණ පනතේ ඇති නීතිමය ප්‍රතිපාදනයන් පිලිබඳව නියෝජ්‍ය පොලිස්පති (නීති දිසාව භාර) නීතීඥ රුවන් ගුණසේකර මහතා විසින් ද දේශන සිදු කරන ලදී.

අතිරේක මැතිවරණ කොමසාරිස් (නීති) චින්තක කුලරත්න මහතා විසින් මැතිවරණ නීතිය, මැතිවරණ ආරවුල් කළමනාකරණ මධ්‍යස්ථානය හා පොලිසියේ වගකීම, මැතිවරණ වියදම් නියාමනය, ප්‍රචාරක කාර්යාල හා ප්‍රචාරක සීමා පිළිබඳව දැනුවත් කිරීම සිදුකලේය.

තවද පොලිස් නිලධාරීන්ගේ මැතිවරණ රාජකාරි සම්බන්ධ දේශනය ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී (අධ්‍යක්ෂ මැතිවරණ) පණ්ඩුල වීරසිංහ මහතා විසින් මෙහෙයවීය.

මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නෙරංජන් මහතා, පොලොන්නරුව දිස්ත්‍රික් සහකාර මැතිවරණ කොමසාරිස්තුමිය, දිස්ත්‍රික් මැතිවරණ ආරවුල් කළමනාකරණ මධ්‍යස්ථානයේ නිලධාරීන්, දිස්ත්‍රික්කයේ කොට්ඨාශ භාර පොලිස් අධිකාරීවරුන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

 

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான முறைப்பாடுகளை தீர்ப்பது குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (28) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயலமர்வானது தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தற்போதைய உள்ளூராட்சி முறைமையின் தனித்துவமான அம்சங்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கமளித்தார்.

இதன்போது பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் நிகழ்நிலை மூலம் இணைந்து கொண்டு உரையாற்றினார்.

தேர்தல்களின் போது பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்புக்கள் குறித்து சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஷ் கருணாநாயக்க அவர்களும் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சட்ட பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் தேர்தல் சட்டத்தின் சட்ட விதிகள் குறித்தும் விரிவுரைகளை வழங்கினர்.

தேர்தல் சட்டம், தேர்தல் பிணக்குகள் முகாமைத்துவ மையம் மற்றும் காவல்துறையின் பொறுப்பு, தேர்தல் செலவின ஒழுங்குமுறை, பிரச்சார அலுவலகங்கள் மற்றும் பிரச்சார கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம், விசாரணை மற்றும் திட்டங்கள்) பி. பீ. சி. குலரத்ன அவர்களால் தெளிவூட்டப்பட்டன.

மேலும், பொலிஸ் அதிகாரிகளின் தேர்தல் கடமைகள் குறித்த விரிவுரையானது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களால் நடாத்தப்பட்டது.

இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவி தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.கே.டி. நெரஞ்சன், பொலன்னறுவை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 04 28 at 21.50.53 1WhatsApp Image 2025 04 28 at 21.50.55WhatsApp Image 2025 04 28 at 21.50.56 1

මැයි 6 වන දින පැවැත්වීමට නියමිත පළාත් පාලන මැතිවරණය සඳහා ඡන්ද ගණන් කිරීමේ මධ්‍යස්ථාන භාර ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සඳහා වූ වැඩමුළුව ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (25) දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්විණි. 

ඡන්ද ගණන් කිරීමේ මධ්‍යස්ථානවල ජ්‍යෙෂ්ඨ ස්ථානාධිපතිවරුන් සඳහා වූ වැඩමුළුව උදෑසන 9.30 ට සහ පස්වරු 2.30 ට අදියර දෙකකින් පැවැත්විණි. 

මෙහිදී අදාල නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම් දිස්ත්‍රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නිරන්ජන් මහතා විසින් පැහැදිලි කලේය. 

මෙවර පළාත් පාලන ආයතන මැතිවරණයේදී ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික්කයේ ඡන්ද මධ්‍යස්ථාන 321 න් 129 කදී ඡන්ද ගණන් කිරීම සිදු කෙරේ.

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து இதன்போது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.கே.டி நிரஞ்சன் அவர்களால் தெளிவூட்டப்பட்டன.

இம்முறை, உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129 நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 04 25 at 18.29.29WhatsApp Image 2025 04 25 at 18.29.28WhatsApp Image 2025 04 25 at 18.29.29 1WhatsApp Image 2025 04 25 at 18.29.30

2025 පළාත් පාලන මැතිවරණයට අදාළ තැපැල් ඡන්ද සහතික කිරීමේ ක්‍රියාවලියට සම්බන්ධ දමිල මාධ්‍ය නිලධාරීන් සඳහා උපදෙස් ලබාදීමේ වැඩමුළුව ත්‍රිකුණාමලය දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් සහ දිස්ත්‍රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (03) පස්වරු 2.00 ට දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී සම්මන්ත්‍රණයක් පැවැත්විණි.

අප්‍රේල් 22 වැනිදා පොලිසියේ, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ සහ දිස්ත්‍රික් මැතිවරණ කාර්යාලයේ නිලධාරීන්ට තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමත්, අනෙකුත් රාජ්‍ය ආයතනවල සහ ආරක්‍ෂක අංශවල සේවය කරන අය සඳහා 23 සහ 24 දෙදින තුළත් තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමට දින නියම කර ඇත.

එම දිනවල තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමට අතපසු වූවන් සඳහා නැවත ඡන්දය ප්‍රකාශ කිරීම අප්‍රේල් 28 සහ 29 යන දිනවල ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් මැතිවරණ කාර්යාලයේදී පැවැත්වේ.

තැපැල් ඡන්දය නිසි පරිදි පැවැත්වීම සඳහා සහතික කිරීමේ නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම්, පූර්ව සටහන්, ආවරණ, ඩී ලියුම් කවරයේ ඉදිරිපස සහ පිටුපස, ගැටළු, නිරීක්ෂණය කළ යුතු කරුණු, රහස්‍යභාවය හෙළිදරව් කිරීමේ පෝරමය, නියාමනය, දෘශ්‍ය අඩුපාඩු සඳහා, අනන්‍යතාවය, හෙළිදරව් කිරීමේ ආකෘති පත්‍රය - සලකුණු කරන ලද ඡන්ද පත්‍රිකාව, තැපැල් කාර්යාලයට භාර දීමෙන් පසු කළ යුතු දේ, සටහන් පොතේ බර තැබීම, විශේෂ අවධානය යොමු කළ යුතු අවස්ථා, සටහන් පොත යනාදී විශයයන් දිස්ත්‍රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නෙරංජන් මහතා සහ අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා විසින් පැහැදිලි කලේය.

அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான தமிழ் மொழி பேசும் அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள திணைக்கள தலைவர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் முற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி பொலிஸ், மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெறும்.

இதன்போது அஞ்சல் மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், காப்புறுதிப்பொதிகள், D உறையின் முன்பக்கம் மற்றும் பின் பக்கம், அடையாளமிடுதல், பிரச்சினைகள், அவதானிக்க வேண்டிய விடயங்கள், இரகசியம் வெளிப்படுத்தல் படிவம், ஒழுங்குமுறை, காணக்கூடிய குறைபாடுகள், அடையாளம் வெளிப்படுத்துகை படிவம், மாதிரி வாக்கு சீட்டு, B உறை - அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டினை வைக்கும் உறை, ஆளடையாள வெளிப்படுத்துகை, A உறை - அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் அடையாளம் வெளிப்படுத்துகை ஆகியவற்றினை தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பும் உறை, தபால் நிலையத்தில் கையளித்த பின்னர் செய்ய வேண்டியவை, குறிப்பேட்டினை பாரமளித்தல், விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், குறிப்பேடு போன்ற பல விடயங்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டன.

WhatsApp Image 2025 04 03 at 20.01.50 1WhatsApp Image 2025 04 03 at 20.01.50

WhatsApp Image 2025 04 03 at 20.01.51 1

2025 පළාත් පාලන මැතිවරණයට අදාළ තැපැල් ඡන්ද සහතික කිරීමේ ක්‍රියාවලියට සම්බන්ධ නිලධාරීන් (ත්‍රිවිධ හමුදා) සඳහා උපදෙස් ලබාදීමේ වැඩමුළුව ත්‍රිකුණාමලය දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් සහ දිස්ත්‍රික් තේරීම්භාර නිලධාරී ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (03) පෙරවරු 9.30 ට දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී සම්මන්ත්‍රණයක් පැවැත්විණි.

අප්‍රේල් 22 වැනිදා පොලිසියේ, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ සහ දිස්ත්‍රික් මැතිවරණ කාර්යාලයේ නිලධාරීන්ට තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමත්, අනෙකුත් රාජ්‍ය ආයතනවල සහ ආරක්‍ෂක අංශවල සේවය කරන අය සඳහා 23 සහ 24 දෙදින තුළත් තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමට දින නියම කර ඇත.

එම දිනවල තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමට අතපසු වූවන් සඳහා නැවත ඡන්දය ප්‍රකාශ කිරීම අප්‍රේල් 28 සහ 29 යන දිනවල ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් මැතිවරණ කාර්යාලයේදී පැවැත්වේ.

තැපැල් ඡන්දය නිසි පරිදි පැවැත්වීම සඳහා සහතික කිරීමේ නිලධාරීන්ගේ රාජකාරි සහ වගකීම්, පූර්ව සටහන්, ආවරණ, ඩී ලියුම් කවරයේ ඉදිරිපස සහ පිටුපස, ගැටළු, නිරීක්ෂණය කළ යුතු කරුණු, රහස්‍යභාවය හෙළිදරව් කිරීමේ පෝරමය, නියාමනය, දෘශ්‍ය අඩුපාඩු සඳහා, අනන්‍යතාවය, හෙළිදරව් කිරීමේ ආකෘති පත්‍රය - සලකුණු කරන ලද ඡන්ද පත්‍රිකාව, තැපැල් කාර්යාලයට භාර දීමෙන් පසු කළ යුතු දේ, සටහන් පොතේ බර තැබීම, විශේෂ අවධානය යොමු කළ යුතු අවස්ථා, සටහන් පොත යනාදී විශයයන් දිස්ත්‍රික් සහකාර මැතිවරණ කොමසාරිස් එස්.කේ.ඩී. නෙරංජන් මහතා විසින් පැහැදිලි කලේය.

அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு.

2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான (முப்படையினர்) செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி, பொலிஸ், மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

அஞ்சல் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கான மீள் வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நடைபெறும்.

இதன்போது அஞ்சல் மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள், காப்புறுதிப்பொதிகள், D உறையின் முன்பக்கம் மற்றும் பின் பக்கம், அடையாளமிடுதல், பிரச்சினைகள், அவதானிக்க வேண்டிய விடயங்கள், இரகசியம் வெளிப்படுத்தல் படிவம், ஒழுங்குமுறை, காணக்கூடிய குறைபாடுகள், அடையாளம் வெளிப்படுத்துகை படிவம், மாதிரி வாக்கு சீட்டு, B உறை - அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டினை வைக்கும் உறை, ஆளடையாள வெளிப்படுத்துகை, A உறை - அடையாளம் இடப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் அடையாளம் வெளிப்படுத்துகை ஆகியவற்றினை தெரிவத்தாட்சி அலுவலருக்கு அனுப்பும் உறை, தபால் நிலையத்தில் கையளித்த பின்னர் செய்ய வேண்டியவை, குறிப்பேட்டினை பாரமளித்தல், விசேட கவனம் செலுத்தப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், குறிப்பேடு போன்ற பல விடயங்கள் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் எஸ். கே. டி. நிரஞ்சன் அவர்களினால் தெளிவூட்டப்பட்டன.

WhatsApp Image 2025 04 03 at 19.59.04WhatsApp Image 2025 04 03 at 19.59.04 1WhatsApp Image 2025 04 03 at 19.59.01WhatsApp Image 2025 04 03 at 19.59.03

ශ්‍රී ලාංකික සරණාගතයින් නැවත පැමිණීම සහ නැවත ඒකාබද්ධ කිරීමේ වැඩසටහන ඉන්දියාවේ සිට මෙරටට පැමිණෙන සරණාගතයින් සඳහා පහසුකම් සැපයීම සම්බන්ධයෙන් රාජ්‍ය ආයතනවල නිලධාරීන් සමඟ සාකච්ඡාවක් අද (26) ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී පවත්වන ලදී. එම සාකච්ඡාව සිදු කෙරුණේ දිස්ත්‍රික්කය තුල ක්‍රියාත්මක වන රාජ්‍ය නොවන ආයතනයක් වන Oferr Ceylon ආයතනයේ සභාපතිනී එස්. සූරියකුමාරි මහත්මිය විසිනි. මෙහිදී සරණාගතයින් ලෙස ලංකාවට පැමිණෙන පුද්ගලයින් මුහුණ දෙන ප්‍රධාන ගැටළු ලෙස නීතිමය ලියකියවිලි, නවාතැන්, ජීවනෝපාය, සනීපාරක්ෂාව, වෘත්තීය මාර්ගෝපදේශ සහ සමාජ සහජීවනය යනාදිය හඳුනාගැනෙන අතර ඒවාට ස්ථිර විසඳුම් ලබාදීම මෙම සාකච්ඡාවෙහි අරමුණයි. මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්‍රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, Oferr Ceylon ආයතනයේ නියෝජිතයින්, ප්‍රාදේශීය ලේකම්වරුන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

உள்நாட்டில்  ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டை விட்டு இடம்பெயர்ந்து  இந்தியாவில் வாழ்கின்ற அகதிகள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான கலந்துரையாடல்  இன்று (26) இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (Oferr Ceylon) ஏற்பாட்டில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜி.எம் ஹேமந்தகுமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது. 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்புவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை  பிரச்சினைகளான, வசிப்பதற்கான காணி, அடிப்படை ஆவணங்கள், வாழ்வாதாரம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு , நிரந்தர வீட்டுத்திட்டம்  , சுகாதார வசதிகள் ,  சமூக ஒருங்கிணைவு போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய தீர்வுகளை இக்கலந்துரையாடலின் மூலம்  பெற்றுக்கொடுப்பதே பிரதான  நோக்கமாக காணப்படுவதாக  Oferr Ceylon தலைவி செல்வி . சின்னதம்பி சூரியகுமாரி அவர்கள் இதன்போது தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர்கள்,  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் Oferr Ceylon நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 03 27 at 13.01.35 2

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයීය ඉෆ්තාර් උත්සවය

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ඉෆ්තාර් කමිටුව විසින් සංවිධානය කල ඉෆ්තාර් උත්සවය ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්‍රධානත්වයෙන් අද (26) ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාල ප්‍රධාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්විණි. ජන වාර්ගික සහ ආගමික සහජීවනය වර්ධනය කිරීමේ අරමුණින් මුස්ලිම් ජනතාව විසින් පවත්වනු ලබන ඉෆ්තාර් උත්සවය සියළු නිලධාරීන් සමඟ එක්ව පැවැත්වීම මෙහි විශේෂත්වයකි. එමෙන්ම උපවාසය පිළිබඳ විද්‍යාත්මක පැහැදිලි කිරීම, උපවාසයේ ශ්‍රේෂ්ඨත්වය සහ විශේෂත්වය පිළිබඳව සාකච්ඡා කිරීම සිදු කල අතර විවිධ ගායන හා නාට්‍ය ඉසව්වලින් වේදිකාව අලංකාර විය. මෙම අවස්ථාවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් අතිරේක දිසාපති එස්. සුදාකරන් මහතා, දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන් සහ අනෙකුත් නිලධාරීන් ද එක්ව සිටියහ.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு.

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் இப்தார் குழுவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வானது இன்று (26) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன மத நல்லுணர்வை மேம்படுத்தும் நோக்கிலேயே இஸ்லாமிய மக்களால் கடைப்பிடிக்கும் இப்தார் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஸம்ஸம் கிணறு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் காணொளி மூலமாக காண்பிக்கப்பட்டது.

நோன்பின் விஞ்ஞான ரீதியான விளக்கம், நோன்பின் மகத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை பற்றி இதன்போது எடுத்து கூறப்பட்டது. மேலும் பாடல் மற்றும் நாடக நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன. இதன்போது நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ත්රිකුණාමලය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයීය විගණන කළමනාකරණ කමිටු රැස්වීම 2025

2025 වසරේ පළමු කාර්තුව සඳහා වූ විගණන කළමනාකරණ කමිටු රැස්වීම අද (26) දිස්ත්රික් ලේකම් කාර්යාල උප ශ්රවණාගාරයේදී පැවැත්විණි. ඒ ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි. දිස්ත්රික් ලේකම් කාර්යාලය ඇතුළු ප්රාදේශීය ලේකම් කාර්යාලවල විගණන කළමනාකරණයට අදාළ කරුණු පිළිබඳව මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කෙරිණි.

මෙම අවස්ථාවට අතිරේක දිසාපති හා අතිරේක දිස්ත්රික් ලේකම් එස්. සුදාකරන් මහතා, ජ්යෙෂ්ඨ සහකාර විගණකාධිපති (නැගෙනහිර පළාත) එම්.එච්.එම්. අරෆත් මහතා, ගිණුම් අධිකාරී එන්.ජී.එන්. රත්න ශ්රී මහතා, ප්රධාන අභ්යන්තර විගණක කේතීස්වරන් මහතා, ප්රධාන ගණකාධිකාරී පී. ජයබාස්කර් මහතා, දිස්ත්රික් සැලසුම් අධ්යක්ෂ කේ. විජයදාසන් මහත්මිය, දිස්ත්රික් ඉංජිනේරු ඒ.කේ.එම්. නබීල් මහතා, දිස්ත්රික් ගණකාධිකාරී ඒ.එල්. ප්රසාද් විජේසිංහ මහතා, ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස භාර නිලධාරීන්, ප්රාදේශීය ලේකම්වරුන්, දිස්ත්රික් ලේකම් කාර්යාල සහ ප්රාදේශීය ලේකම් කාර්යාල සහකාර සැලසුම් නිලධාරීන් සහ දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අභ්යන්තර විගණන ශාඛා නිලධාරීන් ද සහභාගී වූහ.

 
திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம் - 2025
2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) எம்.எச்.எம். அரபாத் , கணக்காய்வு அத்தியட்சகர் என்.ஜி.என். ரத்னஸ்ரீ, பிரதம உள்ளக கணக்காய்வாளர் பா. கேதீஸ்வரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பொறியாளர் ஏ.கே.எம்.நபீல், முகாமைத்துவ கணக்காய்வு திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ( நிகழ்நிலை), அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உள்ளக கணக்காய்வாளர் (நிகழ்நிலை) , மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Item Categories

Registration of suppliers and contractors for the year 2025new 1

Applications are called from the Manufacturers, Service Suppliers, Agent Institutions, Distributors, Traders, Suppliers, and Contractors to register the works, supplies, and services for the year 2025 for the District Secretariat Trincomalee and connected eleven (11) Divisional Secretariats and Departments. The information, and applications in this regard can be obtained from the Accounts branch of Trincomalee District Secretariat and Divisional Secretariats from 13.11.2024 to 13.12.2024 during 10.30 am to 2.30 pm or through the district secretariats' official website trincomalee.dist.gov.lk. The applications will be accepted until 16.12.2024. For further information, Contact 026- 2050919.

 

Download instructions  and conditions,  Form for goods ,services & Construction works

Item Categories

Application Form

පරිවාස හා ළමා ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ විකල්ප රැකවරණ සංකල්පය පිළිබඳව දැනුවත් කිරීමේ වැඩසටහනක් අද (13) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී දිසාපති හා දිස්ත්රික් ලේකම් චාමින්ද හෙට්ටිආරච්චි මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්විණි.
පරිවාස හා ළමා ආරක්ෂක දෙපාර්තමේන්තුවේ නැගෙනහිර පළාත් කොමසාරිස් රිස්වානි රිෆාස් මහත්මිය විසින් විකල්ප රැකවරණය පිළිබඳව හැඳින්වීමක් සිදුකලාය.
එමෙන්ම පරිවාස හා ළමා ආරක්ෂක දෙපාර්තමේන්තුව විසින් ත්රිකුණාමල දිස්ත්රික්කයේ ළමා ආරක්ෂණය වෙනුවෙන් පසුගිය වසරේ සිදුකල කාර්යයන් පිලිබඳව සවිස්තරාත්මක පැහැදිලි කිරීමක් සිදුකලාය.
Ceri Sri Lanka ආයතනය විසින් 2024 වර්ෂයේදී දිස්ත්රික්කයේ ළමා ආරක්ෂණය සහ රැකවරණය උදෙසා සිදු කිරීමට නියමිත සහ අපේක්ෂා කරන ව්යාපෘතීන් පිලිබඳව ඉදිරිපත් කලේය.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිස්ත්රික් අතිරේක දිසාපති ජේ.එස්. අරුල්රාජ් මහතා, කම්කරු දෙපාර්තමේන්තුවේ කොමසාරිස්තුමිය, සියළුම ප්රාදේශීය ලේකම්වරුන් සහ සහකාර ප්රාදේශීය ලේකම්වරුන්, කාන්තා හා ළමා කටයුතු අමාත්යාංශයේ දිස්ත්රික් නිලධාරීන් ඇතුළු නිලධාරීන් සම්බන්ධ වූහ.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் மாற்று பராமரிப்பு மற்றும் குடும்பங்களை வலுப்படுத்தும் முயற்சி தொடர்பான நிகழ்வு இன்று (13) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி ஆர். ரிஸ்வாணி மாற்று பராமரிப்பு தொடர்பான முன்னுரையை வழங்கினார்.மேலும், திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.
Ceri srilanka 2024 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்கான திட்டமிடப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் திட்டங்களை முன்வைத்தது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஆர்.ரொஹான் பிரஷாந், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், Ceri srilanka இன் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 
427983294 414485514422899 2890443699750810727 n 427983197 414486284422822 6559398873057207673 n
428362343 414486511089466 4163491038398802149 n 428340754 414486351089482 6482906707503255098 n
“ අතීතයේදී ස්වයංපෝෂිත ආර්ථිකයකට හිමිකම් කියූ ලංකාව පසුගිය කාලයේ ඇතිවූ විවිධ බලපෑම් හමුවේ ආර්ථිකමය අස්ථාවරභාවයකට මුහුණ පෑවා. එහි ප්රතිඵල තවමත් ජනතාව භුක්ති විඳිමින් සිටිනවා. නැවතත් රට ස්වයංපෝෂිත ආර්ථිකයක් කරා ගෙනයාමට නම් නිෂ්පාදනය වැඩි කිරීම, අස්වැන්න අපතේ යාම අවම කිරීම, සැපයුම් ජාලය ශක්තිමත් කිරීම සිදු කල යුතුයි. මහපොළොව ජයගත යුතුයි. “ යනුවෙන් අතිගරු අග්රාමාත්ය දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා පැවසුවේය.
එතුමන් මෙලෙස අදහස් දැක්වූයේ ඊයේ (05) පැවති ත්රිකුණාමල දිස්ත්රික්කයේ ජාතික ඒකාබද්ධ සහභාගීත්ව සංවර්ධන වැඩසටහනේ ප්රගති සමාලෝචනයට එක්වෙමිනි.
අතිගරු අග්රාමාත්යතුමන්ගේ සංකල්පයකට අනුව අතිගරු ජනාධිපති රනිල් වික්රමසිංහ මැතිතුමන්ගේ උපදෙස් මත රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශය විසින් දීපව්යාප්තව ක්රියාත්මක කරන ජාතික ඒකාබද්ධ සහභාගීත්ව සංවර්ධන වැඩසටහනේ ත්රිකුණාමල දිස්ත්රික් ප්රගති සමාලෝචනය මෙහිදී සිදුකරන ලදි.
මේ සඳහා ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයට එක්වූ රාජ්ය නිලධාරීන් සමඟ අතිගරු අග්රාමාත්යතුමන් සාකච්ඡාවක් පැවත්වූ අතර ත්රිකුණාමල දිසාපති චාමින්ද හෙට්ටිආරච්චි මහතා විසින් දිස්ත්රික්කයේ ප්රගතිය පිලිබඳව සවිස්තරාත්මක වාර්තාවක් ඉදිරිපත් කරන ලදී.
රාජ්ය පරිපාලන, ස්වදේශ කටයුතු, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශයේ ලේකම් කේ.ඩී.එන්. රංජිත් අශෝක මහතා විසින් ජාතික ඒකාබද්ධ සහභාගීත්ව සංවර්ධන වැඩසටහනේ අරමුණ පැහැදිලි කරමින් කියා සිටියේ දිස්ත්රික්කයේ ආහාර සුරක්ෂිතභාවය ඇති කිරීම, රැකියා හා ව්යාපාරික සුරක්ෂිතභාවය, පෝෂණය මෙන්ම පවුල් සෞඛ්ය නඟාසිටුවීම, අධ්යාපන සුරක්ෂිතභාවය, කාන්තා, ළමා හා ප්රජා අයිතිය සුරැකීම, වැඩිහිටි හා විශ්රාමික ප්රජාවගේ සුරක්ෂාව සහතික කිරීම සහ වෙළඳපල ආරක්ෂණය සැලසීමට මූලිකත්වය ගන්නා බවයි.
මෙම අවස්ථාවේදී වන අලින්ගේ හානි නිසා දිවි අහිමි වූ , ශරීරාබාධ ඇතිවූ, දේපල හානි වූ පුද්ගලයින්ට වන්දි මුදල් බෙදාදීම සහ කුඩා ව්යාපාර සංවර්ධන අංශය විසින් පැවත්වූ ව්යවසායකත්ව පුහුණුව නිම කල පිරිසකට සහතික පත්ර ලබාදීමද මෙහිදී සිදුවුණා.
මෙම අවස්ථාවට රාජ්ය අමාත්යවරුන් වන ජානක වක්කුඹුර මැතිතුමා සහ අශෝක ප්රියන්ත මැතිතුමා, ජනාධිපති උපදේශක බී.එස්.එම්. බටගොඩ මැතිතුමා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු සෙන්දිල් තොණ්ඩමන් මැතිතුමා, ත්රිකුණාමල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී කපිල නුවන් අතුකෝරල මැතිතුමා, පාර්ලිමේන්තු මන්ත්රී අතාඋල්ලා මැතිතුමා, නැගෙනහිර පළාත් ප්රධාන ලේකම් ආර්.එම්.පී. රත්නායක මහතා ඇතුළු රාජ්ය නිලධාරීන් පිරිසක් සම්බන්ධ වූහ
 
 
 
   
මහජනතාවට කාර්යක්ෂම රාජ්ය සේවයක් සැපයීමට දිස්ත්රික්කයේ සියළුම රාජ්ය ආයතන සම්බන්ධීකරණයෙන් යුතුව කටයුතු කල යුතු බව නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ගරු සෙන්දිල් තොණ්ඩමන් මැතිතුමා පවසයි.
ඊයේ (07) දින ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී එතුමන්ගේ සහ ත්රිකුණාමල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී කපිල නුවන් අතුකෝරල මැතිතුමන්ගේ ප්රධානත්වයෙන් පැවති දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටුව අමතා එතුමා මෙලෙස අදහස් පල කලේය.
රාජ්ය සේවය දම්වැලක් මෙන් එකිනෙකට බැඳී ඇති බවත් වත්මන් තත්ත්වය අනුව සම්පත් හිඟ වුවත් උපරිමයෙන් සේවයට කැපවී වැඩ කල යුතු බවත් ආණ්ඩුකාරතුමන් වැඩිදුරටත් සඳහන් කලේය.
" දිස්ත්රික්කයේ ජනතාවගේ ගැටළු විසඳීමට පත්වී ඇති නියෝජිතයින් ලෙස අප අපගේ උපරිම කැපවීමෙන් කටයුතු කල යුතුයි. රාජ්ය ආයතන බොහෝමයකගේ සම්බන්ධීකරණයෙන් අදාල ගැටළු වලට කඩිනමින් විසඳුම් ලබාගන්න පුළුවන්. ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස මට්ටමින් ජනතාව මුහුණදෙන විවිධාකාරයේ ප්රශ්නවලට විසඳුම් දිස්ත්රික් මට්ටමින් නොහැකිනම් ඊට අදාල ඉහල නිලධාරීන් දැනුවත් කිරීමෙන් හෝ විසඳුම ලබාදීමට මට පුළුවන් උපකාරයක් කරනවා. " යැයි පාර්ලිමේන්තු මන්ත්රීතුමන් නිලධාරීන් හමුවේ කියා සිටියේය.
විශේෂයෙන්ම ගෝමරණ්කඩවල ප්රදේශයේ ගොවීන් මුහුණදෙන වන අලි තර්ජනය පිලිබඳව දීර්ඝ ලෙස සාකච්ඡාවට ලක් කල අතර මෙම වසරේදී මේ වන තෙක් වන අලින්ගේ පහරදීමෙන් ප්රදේශයේ මරණ 4 ක් සිදුව ඇති බව වාර්තා විය.
එයට විසඳුම් ලෙස සිවිල් ආරක්ෂක භටයින් යොදාගනිමින් මුර කුටි ස්ථාපනය, පාර දෙපස මීටර් 100 ක පමණක් වන තෙක් සුද්ධ කිරීම සහ අලි වැට නිරන්තර පරීක්ෂාවට ලක් කර නිසි ලෙස නඩත්තු කිරීම යෝජනා කලේය.
එමෙන්ම ඩෙංගු උවදුර පිලිබඳවත් එය අවම කිරීමට ගත හැකි ක්රියාමාර්ග පිලිබඳවත් මෙහිදී සාකච්ඡාවට ලක්කලේය. කන්නියා ප්රදේශයේ සිදු කිරීමට යෝජිත කසල කළමනාකරණ ව්යාපෘතියේ ප්රගතිය, ශ්රී ලංකා වරාය අධිකාරියට අයත් ඉඩම් ගැටළුව, වැලි කැණීම් බලපත්ර නිකුත් කිරීමේ ගැටළු ආදිය ද සාකච්ඡාවට ලක්කෙරුණි.
ත්රිකුණාමල මහ රෝහල ඉදි කිරීමට වෙන් කර ඇති ඉඩම නිදහස් කිරීම සම්බන්ධව ද, කින්නියා නව පොලිස් ස්ථානය සඳහා ඉඩම වෙන් කිරීම සම්බන්ධව ද මෙහිදී අවධානය යොමු කලේය.
මීට අමතරව කෘෂිකාර්ම දෙපාර්තමේන්තුවෙන් ක්රියාත්මක කිරීමට යෝජිත එළු පාලන ව්යාපෘතිය, නිවාස හා නාගරික සංවර්ධන අමාත්යාංශයෙන් යෝජිත නිවාස ව්යාපෘතිය, වාරිමාර්ග අමාත්යාංශයෙන් ක්රියාත්මක කෙරෙන දේශගුණික බලපෑම් අවම කිරීමේ බහු අදියර වැඩසටහන (CRESMPA) සහ ඒකාබද්ධ ජලධාරා හා ජලසම්පත් කළමනාකරණ ව්යාපෘතිය (IWWRWP) පිලිබඳව ද සාකච්ඡා කලේය.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතා, නැගෙනහිර පළාත් ප්රධාන ලේකම් ආර්.එම්.පී.එස්. රත්නායක මහතා, නැගෙනහිර පළාත් අධ්යාපන ලේකම් එච්.ඊ.එම්.ඩබ්ලිව්.ජී. දිසානායක මහතා, සියළුම ප්රාදේශීය ලේකම්වරු ඇතුළු රාජ්ය ආයතන ප්රධානීන් සහ එහි නියෝජිතයින් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.
 
011  
 
 
 
 
 
+2
 
 
All reactions:
2
 
 
උතුරු පළාතේ ශ්රී ලාංකීය සරණාගත පුද්ගලයින්ගෙන් 90% කගේ පමණ ගැටළු විසඳා අවසන් බව අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ ගරු අමාත්ය, ජනාධිපති නීතීඥ, ආචාර්ය විජයදාස රාජපක්ෂ මැතිතුමා පැවසුවේය.
අද (26) ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවති අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ අමාත්යාංශය මඟින් සංවිධානය කල පුද්ගලයින්ගේ නීතිමය ලේඛන සම්බන්ධ ගැටළු නිරාකරණය සහ වෙනත් නීති සහන ලබාදීමේ ජංගම සේවය සමඟ එක්වෙමින් එතුමන් මෙලෙස කියා සිටියේය.
" උතුරු නැගෙනහිර ජනතාව පීඩාවට පත් කල පසුගිය යුධ සමයේ මෙරටින් බොහෝමයක් සිවිල් වැසියන් ඉන්දියාවට සංක්රමණය වුණා. සමහරෙක් එහිදී උපත ලද අතර තවත් සමහරෙක් එහිදී මිය ගියා. ඒ වගේම සමහරුන් විවාහ වීමද ඉන්දියාවේදී සිදුව තිබුණා.
නමුත් යුද්ධය අවසන් වීමත් සමඟ නැවත ලංකාවට පැමිණ පදිංචි වී සිටින ශ්රී ලාංකික සරණාගතයින් නීතිමය කටයුතු හෝ වෙනත් ලියකියවිලි සම්බන්ධ කාර්යයන් වලදී අපහසුතාවන්ට ලක්වෙනවා.
එම අපහසුතා මඟහරවාගෙන තමන්ගේ ලියකියවිලි හෝ වෙනත් නීතිමය කටයුතු සම්බන්ධ ගැටළු විසඳාගැනීමට සියළුම ආයතන ඒකාබද්ධ කරගනිමින් සියළුම අවශ්යතා එකම තැනකින් පහසුවෙන් කරගැනීමට හැකි ජංගම සේවාවක් පසුගිය කාලයේ අප ආරම්භ කලා. එයින් වැඩසටහන් 4 ක් යාපනය සහ කිලිනොච්චි දිස්ත්රික්කවල පැවැත්වුණා. " යැයි අමාත්යවරයා වැඩිදුරටත් අදහස් දැක්වූයේය.
යුධ සමයේ ඉන්දියාවට සංක්රමණය වී නැවත ලංකාවේ උතුරු නැගෙනහිර පළාත්වල පදිංචිව සිටින ශ්රී ලාංකික සරණාගත ප්රජාවගේ ලිපිලේඛන කටයුතු වලදී මතුවන බොහෝමයක් ගැටළු වලට විසඳුම් ලබාගැනීමට මෙම ජංගම සේවය ඉතාමත් වැදගත් වන බවත්, ඊට අදාල සියළුම ආයතනවල නිලධාරීන් එකම ස්ථානයකදී හමුවී තම ගැටළු වලට විසඳුම් ලබාගැනීමට හැකිවීම දිස්ත්රික්කයේ ජනතාවට වටිනා අවස්ථාවක් බවත් ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතා පැවසුවේය.
මෙහිදී පුරවැසිභාවය ලබාගැනීම සම්බන්ධ ගැටළු විසඳීම, උප්පැන්න, විවාහ සහ මරණ ලියාපදිංචි කිරීම සහ එම සහතික ලබාගැනීම සම්බන්ධ ගැටළු විසඳීම, ජාතික හැඳුනුම්පත් ලබාගැනීම, සංශෝධනය කිරීම, නැතිවූ හැඳුනුම්පත් සඳහා දෙවන පිටපතක් නිකුත් කිරීමට අදාල සේවාවන්, ඉඩම් පිලිබඳ ගැටළු සහ නැවත පදිංචි කිරීම් වලට අදාල ගැටළු විසඳීම, හානි පූර්ණයන්ට අදාල වන්දි ලබාදීම සඳහා ඉල්ලුම් කර ඇති පුද්ගලයින්ගේ ගොනුවල පවතින අඩුපාඩු සම්පූර්ණ කිරීම, අතුරුදහන් වූ තැනැත්තන් පිලිබඳ විමර්ශන පැවැත්වීම සහ ඒවාට අදාල අත්යාවශ්ය ලේඛන සම්පූර්ණ කිරීම, සමථකරණය පිලිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහන්, ඉඩම් සම්බන්ධ විශේෂ සමථ මණ්ඩල පිලිබඳ දැනුවත් කිරීම, නීති උපදෙස් ලබාදීම හා නීති සායන පැවැත්වීම ආදී සේවාවන් රාශියක් මහජනයා වෙත සැපයූවේය.
මේ සමඟ අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ අමාත්යාංශය, ආරක්ෂක අමාත්යාංශය, විදේශ කටයුතු අමාත්යාංශයේ කොන්සියුලර් අංශය, නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්යාංශය, පුද්ගලයින් ලියාපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව, ආගමන හා විගමන දෙපාර්තමේන්තුව, රෙජිස්ට්රාර් ජෙනරාල් දෙපාර්තමේන්තුව, පළාත් ඉඩම් කොමසාරිස් දෙපාර්තමේන්තුව, හානි පූර්ණය සඳහා වන කාර්යාලය, අතුරුදහන් වූ තැනැත්තන් පිලිබඳ කාර්යාලය, ජාතික සමගිය හා ප්රතිසංධානය සඳහා වන කාර්යාලය, සමථ මණ්ඩල කොමිෂන් සභාව සහ නීති ආධාර කොමිෂන් සභාව නියෝජනය කරමින් නිලධාරීන් රැස්ව සිටියහ.
මෙම අවස්ථාවට අතුරුදහන්වූවන් පිළිබඳ කාර්යාලයේ කොමසාරිස් ඩබ්ලිව්.බී. ගනේගල මහතා, අධිකරණ, බන්ධනාගාර කටයුතු හා ආණ්ඩුක්රම ව්යවස්ථා ප්රතිසංස්කරණ අමාත්යාංශයේ වැඩබලන ලේකම් ආර්.එස්. හපුගස්වත්ත මහතා, එම අමාත්යාංශයේ අතිරේක ලේකම් ආර්.පී.එස්. සමන්කුමාරි මහත්මිය, නැගෙනහිර පළාත් අධ්යාපන ලේකම් එච්.ඊ.එම්.ඩබ්ලිව්.ජී. දිසානායක මහතා, ප්රාදේශීය ලේකම්වරුන්, රාජ්ය ආයතන ප්රධානීන්, ඇතුළු අනෙකුත් නිලධාරීන් සම්බන්ධ වූහ.
 
m4
 
 
 
 
 
 
 
යහපත් පවුල් ජීවිතයක් ගතකරන්නේ කෙසේද? යහපත් දරුවෙක් බිහිකරන්නේ කෙසේද?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
එළඹෙන වෙසක් පොහොය දිනය නිමිත්තෙන් ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතාගේ අනුදැනුමින් අද (02) දින දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ ධර්ම දේශනාවක් සූදානම් කෙරුණි.
චීනවරාය ශ්රී බෝධිරාජාරාමයේ විහාරාධිපති සහ ත්රිකුණාමල දිස්ත්රික් ශාසනාරක්ශක බල මණ්ඩලයේ ගරු ලේඛකාධිකාරී පූජ්ය අලුත්ඔය සද්ධාතිස්ස නාහිමිපාණන් වහන්සේ විසින් මෙම ධර්ම දේශනාව සිදු කලහ.
" බාහුසච්චං ච සිප්පං ච - විනයෝච සුසික්ඛිතෝ
සුභාසිතාව යා වාචා - ඒතං මංගල මුත්තමං "
තම ජීවිතයම රාජකාරියට කැප කර සිටින රාජ්ය සේවකයින් තම මනස නිරවුල්ව පවත්වා ගැනීමට කල යුතු දේ, පවුල් ජීවිතය යහපත්ව පවත්වා ගැනීමට කල යුතු දේ, පවුලේ ප්රශ්න හෝ රාජකාරියේ ප්රශ්න පටලවා නොගෙන යහපත් පවුල් ජීවිතයක්, යහපත් රාජකාරී පරිසරයක් නිර්මාණය කරගැනීමට අවශ්ය කරුණු කාරණා ස්වාමීන් වහන්සේ විසින් දේශනා කලහ.
එමෙන්ම ගුණ නැණ බෙලෙන් යුතු දරුවන් බිහි කිරීමට කල යුතු දේ, ශිල්පය උගත් බහුශ්රැත දරුවකු, ශික්ෂාවෙන් යුතු විනීත දරුවකු, සුභාෂිත දරුවකු බිහි කිරීම පිලිබඳ මහා මංගල සූත්රය ඇසුරින් උන්වහන්සේ දේශනා කලහ.
මෙම අවස්ථාවට දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ අතිරේක දිසාපති (ඉඩම්) එස්. සුදාහරන් මහතා, පරිපාලන නිලධාරීතුමන්, සියළුම මාණ්ඩලික නිලධාරීන්, අනෙකුත් නිලධාරීන් සියළුදෙනාම සහභාගී වූහ.
 
 
 
n10
n13 n16
බහු ජන වාර්ගික දිස්ත්රික් කලා උළෙල අද (27) දින ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාල පරිශ්රයේදී පැවැත්වුණා. ජාතික සමඟි හා සහයෝගීතා ලේකම් කාර්යාලයේ පූර්ණ අනුග්රහය යටතේ ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතාගේ ප්රධානත්වයෙන් මෙම උළෙල සංවිධානය කර තිබුණා.
" ත්රිකුණාමල දිස්ත්රික්කය ඉතාමත් සංවේදී දිස්ත්රික්නයක්. සිංහල, දමිළ හා මුස්ලිම් යන ජන කොටස් තුනේම ජනයා ජීවත්වන අප දිස්ත්රික්කය ආගම් හතරේම සම ප්රමාණික නියෝජනයක් සහිතයි.
අද අප කාර්යාලයේ සියළුම නිලධාරීන් සම්බන්ධ කරගෙන මෙම බහු ජන වාර්ගික කලා උළෙල පැවැත්වීමට තීරණය වීමට ප්රධානතම හේතුවත් එයමයි.
මෙහිදී විවිධ සංස්කෘතික අංග, ජන ක්රීඩා පැවැත්වීමට සහ ඒවා සමඟ සම්බන්ධ වීමට කාර්යාලයේ ඕනෑම නිලධාරියෙකුට අවස්ථාව ලබාදී තිබෙනවා. " යනුවෙන් දිසාපතිතුමන් පැවසුවේය.
මෙහිදී කඹ ඇදීම, කණා මුට්ටි බිඳීම, අලියාට ඇස තැබීම, අන්ධයා කිරි කැවීම, කොට්ට පොර, සංගීත පුටු තරඟ, ගස්ලබු ගෙඩියේ ඇට ගණන් කිරීම, සැඟවුණු අමුත්තා තේරීම, අවුරුදු කුමරා කුමරිය තේරීම ආදී විචිත්රවත් තරඟ අංග රාශියක් පැවැත්වුණා.
මෙහි ප්රධාන ආරාධිත අමුත්තා ලෙස නැගෙනහිර පළාත් සභාවේ හිටපු අමාත්ය ආරියවතී ගලප්පත්ති මැතිනිය එක්වූ අතර අතිරේක දිසාපතිවරුන්, නගර හා කඩවත් ප්රාදේශීය ලේකම් පී. ධනේෂ්වරන් මහතා, ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ මාණ්ඩලික නිලධාරීන්, සෙසු නිලධාරීන් ඇතුළු අනෙකුත් පිරිස සම්බන්ධ වූහ.
 
 
 
 
n04 n05
n07.jpg n06
 
ත්රිකුණාමල දිස්ත්රික් ශාසනාරක්ෂක බල මණ්ඩලයේ සභාපති පූජ්ය කන්තලේ විමලසිරි නාහිමිපාණන් වහන්සේගේ සහ ගරු ලේඛකාධිකාරී පූජ්ය අලුත්ඔය සද්ධාතිස්ස නාහිමිපාණන් වහන්සේගේ ප්රධානත්වයෙන් අද (28) දින දිස්ත්රික් ශාසනාරක්ෂක බල මණ්ඩල රැස්වීම දිසාපති කාර්යාලයේ දී පැවැත්වූහ.
දිස්ත්රික්කයේ දහම් පාසල්වල දූ දරුවන්ට පෙළ පොත් ලබාදීමේ අඩුවක් පවතින බවත් ඒ සම්බන්ධව අදාල බලධාරීන් දැනුවත් කර හැකි අයුරින් එම ගැටළුවට විසඳුම් ලබා ගත යුතු බවත් මෙහිදී සාකච්ඡාවට ලක්කෙරුණි.
තවද දහම් පාසල් වාර විභාගයේ ප්රතිඵල සහ සහතික පත්ර නිකුත් කිරීමද කඩිනම් කරන ලෙසට මෙහිදී යෝජනා විය.
ඊට අමතරව දිස්ත්රික්කයේ ඉඩම් ගැටළු සහ පුරාවිද්යා ස්ථාන සම්බන්ධව මතුවන ගැටළු ආදී විෂයයන් මෙහිදී සාකච්ඡාවට ලක්කෙරුණි.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතා, ප්රාදේශීය ලේකම්වරුන්, සහකාර ප්රාදේශීය ලේකම්වරුන්, දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පරිපාලන නිලධාරී එස්.ආර්.කේ.එස්. කුරුකුලසූරිය මහතා ඇතුළු නිලධාරීන් එක්ව සිටියහ.
 
n02
" රටටම හුස්ම දෙන නැකතට ඵලයක් දෙන පැලයක් සිටවමු ” යන තේමාව යටතේ (20) යෙදුනු ජාතික රුක් රෝපණ නැකතට පැළ සිටුවීමේ වැඩ සටහනට සමගාමීව ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී ද පැල සිටුවීම දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතාගේ ප්රධානත්වයෙන් ත්රිකුණාමල දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී සිදුකෙරුණි.
මේ අවස්ථාවට අතිරේක දිසාපති ජේ.එස්. අරුල්රාජ් මහතා, පරිපාලන නිලධාරීතුමන් ඇතුළු අනෙකුත් නිලධාරීන් සම්බන්ධ විය.
 
 
p01p03
மதங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படல் மூலம் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
ரமழான் மாதத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு இன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேவையுடையவர்களுக்கு உதவிகளை வழங்கல், கருணை காட்டல் உட்பட பல பண்புகளை ரமழான் வெளிக்கொணர்வதாகவும் குறித்த தன்மைகள் ஏனைய மதங்களிலும் கூறப்பட்டுள்ளன. இம்மாதத்தில் பெளத்த, இந்து, கிறிஸ்த்தவ மற்றும் இஸ்லாம் சமயத்தவர்களின் முக்கிய நிகழ்வுகள் காணப்படுவது விசேடமானது என்றும் இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மெளலவிமார்கள், மேலதிக அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
e01e02
ත්රිකුණාමල දිස්ත්රික්කයේ ඉදිරියේදී ක්රියාත්මක කිරීමට යෝජිත ව්යාපෘති සම්බන්ධව සාකච්ඡාවක් අද (12) දින දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේදී පැවැත්වුණා.
ත්රිකුණාමල දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී හා සම්බන්ධීකරණ කමිටුවේ සම සභාපති කපිල නුවන් අතුකෝරල මැතිතුමාගේ ප්රධානත්වයෙන් මෙම සාකච්ඡාව සිදුකලේය.
ලෝක බැංකු ණය ආධාර යටතේ දේශගුණික බලපෑම් අවම කිරීමේ බහු අදියර වැඩසටහන (CRESMPA) සහ ඒකාබද්ධ ජලධාරා හා ජල සම්පත් කළමනාකරණ ව්යාපෘතිය (IWWMPA) හරහා ත්රිකුණාමල දිස්ත්රික්කයේ ක්රියාත්මක කිරීමට නියමිත වාරි ව්යාපෘති යෝජනා පිලිබඳ අදාල පාර්ශව සම්බන්ධ කරගනිමින් දීර්ඝ සාකච්ඡාවක් සිදුවිය.
සිංහල, දමිළ හෝ මුස්ලිම් ලෙස ජාති භේද නොසලකා මෙම ව්යාපෘතිවල ප්රතිලාභ සෑම ජන කොටසකටම බෙදී යන පරිදි යෝජනා සකස් කර ක්රියාත්මක කල යුතු බව මෙහිදී අදහස දැක්වූ පාර්ලිමේන්තු මන්ත්රීතුමන් පැවසුවේය.
ගොවි සංවිධාන වලින් කරන ලද ඉල්ලීම් මත කෘෂි ඇළ මාර්ග, ඇණිකට් සහ අමුණු ඉදිකිරීම වෙනුවෙන් ඉදිරිපත් වූ යෝජනා පිලිබඳව අදාල පාර්ශව සහභාගී කරගෙන සාකච්ඡා කල අතර දිස්ත්රික්කයේ දැනට වගා කරන වපසරිය වැඩි කර ගොවින් මුහුණදෙන ගැටළු අවම කරගැනීමත්, අස්වනු වැඩි කරගැනීමත්, ජාතික නිෂ්පාදනයට කෘෂි නිෂ්පාදනයේ දායකත්වය වැඩි කරගැනීමත් මෙහි මූලිකම අරමුණු වේ.
මෙම අවස්ථාවට ත්රිකුණාමල දිසාපති හා දිස්ත්රික් ලේකම් බී.එච්.එන්. ජයවික්රම මහතා, දිස්ත්රික් වාරිමාර්ග අධ්යක්ෂක අබ්දුල් ජබ්බාර් මහතා, දිස්ත්රික් ගොවිජන සේවා සහකාර කොමසාරිස්තුමා, ප්රාදේශීය ලේකම්වරුන්, ප්රදේශයේ ගොවි සංවිධාන සභාපතිවරුන් ඇතුළු නිලධාරීන් පිරිසක් එක්වූහ.
 
 
c03

276026388_276229524673711_2093634913242588516_n.jpg  276013495 276229501340380 6793159007502129514 n
275956247 276229568007040 4549472053572759377 n  275939613 276229561340374 2954362776508996084 n 

 

Thusitha P. Wijewardena, Chief Secretary of the Eastern Province said that a healthy society can be created by cultivating using organic fertilizer. Mr. Wanigasinghe said.
He was speaking at an awareness program on the use of organic fertilizer held at the Trincomalee District Secretariat today.


His Excellency the President understands the importance of organic farming and is working diligently to create a sustainable agriculture and all officials in the agricultural sector should be fully aware of this and the farming community should be made aware of the importance of this and the technical assistance and how to apply fertilizers.


People in Kantale, Gomarankadawala, Padavi Sri Pura and other areas in the Trincomalee District are suffering from non-communicable diseases such as kidney disease and cancer due to the use of chemical fertilizers. There is an urgent need to save them from this and to work with determination and enthusiasm to transform themselves into a self-sufficient country through sustainable agriculture. Therefore, all challenges can be overcome by working with confidence to achieve this national task, he said.

It is very important to educate the officials as well as the farmers in the program to popularize organic farming. Approved suppliers have been selected for the distribution of fertilizer for the Yala season in the Trincomalee District. Additional Government Agent Mr. J.S. Arulraj said.

He further stated that this Yala season will be successful and the harvest will be higher than the previous season by giving the necessary guidance to the farmers, especially those in the field of agriculture who are engaged in field duties.


Awareness was also given on the use of fertilizer by the relevant institutions to supply fertilizer to the Trincomalee District during the Yala season.
Eastern Province Director of Agriculture SM. Mr. K. Hussain, District Director of Agriculture. Mr. Kuhadasan, Officers in charge of the Agriculture Division of the Sri Lanka Army and all other officers related to the Agriculture Division were present.

273429070 128287046376082 8281220188968649445 n 273773312 128286889709431 8084121365989240392 n
273300480_128287129709407_9044752134243309276_n.jpg 272968772 128287023042751 3073165251364621173 n

 

Discussion on providing organic fertilizer, production etc. required for farmers during 2022 season (11) was held at the Green Agricultural Action Center in Colombo under the patronage of State Minister Shashendra Rajapaksha through zoom technology.

The list of distributors of fertilizers required for the Yala season at the district level is to be given soon and the list will be released after a few days of the district related distributors are completed.

The state minister who commented here that organic fertilizer of the producers who manufacture organic fertile in the district as small and medium scale, organic solid fertilizers will be purchased by the government at the district level.

District level liquid fertilizer produced by the Ministry and tested and purchased.

The minister advised that the decisions taken by the district fertilizer operations committee should be discussed in the district agriculture committee.

The minister further noted that the program will be informed and informed officers and agricultural representatives from relevant sections at the district level.

Farmers consider that organic fertilizer producers in the Trincomalee district are engaged in those activities and working to fill the vacancies of long-term agricultural research officers in the district. Saman Darshana, the Trincomalee District Collector and District Secretary who commented here even if he could provide truth information to him. Mr. Padikorala said .

Collectors from other districts also commented on this.

General Shavendra Silva, Secretary to Ministry, all district secretaries joined the discussion.

 

 

The Expert Committee to Study Social Injustices in the Eastern Province was held on 11th February 2021 at the Trincomalee District Secretariat main conference hall.

The Government Agent & District Secretary Mr. Saman Dharshana Pandikorala stated that the committee would be an excellent platform to resolve other issues, including the land issues and that a favourable solution would be found by bringing the issue to the attention of the relevant parties.

Public complaints received from 11 Divisional Secretariat Divisions of Trincomalee District and other general matters were discussed in detail.

Hon. Governor of Eastern Province Mrs. Anuradha Yahampath, Chairman of the Expert Committee Mr.Yasapala Nanayakkara, members Helen Meegasmulla, A. Mohanraj and Heads of Departments were presented at this committee meeting.

  

The Trincomalee District Coordinating Committee meeting was held on 9th February 2021 at the District Secretariat Trincomalee under the the chairmanship of the co-chairs of the Coordinating Committee, Hon. Governor of Eastern Province Mrs. Anuradha Yahampath and Hon. Trincomalee District MP Kapila Nuwan Athukorala.

The Development project proposals to be implemented in 2021 were submitted for the approval of the Committee by the Members of Parliament in the Trincomalee District.

The meeting which followed Trincomalee District General Hospital Development, Educational Development,  Siyapatha Housing Scheme, Issuance of Land deeds, Prevention of Deforestation and many other issues were discussed during this meeting.

Members of Parliament  R. Sampanthan and  M.S.Thowfeek, Government Agent & District Secretary  Mr. Saman Dharshana Pandikorala, Chief Secretary of the Eastern Province Mr.Thusitha P.Wanigasingha, Divisional Political Leaders, Heads of Departments, Divisional Secretaries, Officers of the Troops and Police Officers attended the meeting.

  
     
 

 

The Trincomalee District Secretariat commemorated the 73rd National Independence Day  on 4th February 2021 at the Trincomalee District Secretariat premises with the participation of all staff of the Trincomalee District Secretariat.

The commemoration commenced with the hoisting of the National flag by Hon. Kapila Nuwan Athukorala, MP for Trincomalee District & Co-Chairman of the District Coordinating Committee, followed by singing the National Anthem, and observing of two minutes silence in honor of the national heroes who sacrificed their lives for the nation.

The Government Agent & District Secretary Mr. Saman Dharshana Pandikorala in his speech stated that everyone should work with dedication to improve the development of the district and bring the country's economy to a prosperous state.

Thereafter, a tree planting ceremony symbolizing the 73rd Anniversary of National Independence took place at the Trincomalee District Secretariat premises. Also, coconut plants and seeds as well as fertilizers provided to the selected beneficiaries by the Small Enterprises Development Division.

The Additional District Secretary Mr.M.A. Anas, The Director (Planning) Mrs. K. Parameswaran, The Chief Accountant Mr.M. Parameswaran, The Asst. District Secretary Mr.N.Pratheepan, Police and many other Staff Officers and subordinate staff attended the event.

     
         
   

The Committee meeting on Local Production Development under the National program for the Development of Rural Economy was held on 09th January 2021 at the Trincomalee District Secretariat main conference hall.

Hon. Cabinet Minister Douglas Devananda, Hon. State Minister Kanchana Wijesekera, Hon. MP Kapila Nuwan Athukorala and Secretaries of the Ministries, Armed Forcess and Police, all DSS, UC/Pradeshiya Saba Chairments and Heads of Dept/Institutes were presented at this committee meeting.

The Government Agent & District Secretary Mr. Saman Dharshana Pandikorala, while welcoming all the guest made a Presentation on the present process of the Rural Industry, Facilities, Problems and Expected Solutions for improving rural production in Trincomalee District.

A booklet prepared with the project proposals of the relevant departments were handed over to the relevant Ministers and Secretaries by the Government Agent. Hon. Kapila Nuwan Athukorala, MP for Trincomalee District & Co-Chairman of the District Coordinating Committee accompanied the Government Agent.

The Government Agent further stated that this will be able to the Trincomalee District to obtain the necessary financial allocations for development through the diversified budget.

The Secretaries of the Ministries presented the projects of their relevant Ministries are implementing and intending to implement in the Trincomalee District for the development of Rural Industries in Trincomalee District.

  
     
 

Commencement of work of the year 2021, oath affirmation of the public service ceremony held on 01st January 2021 at the Trincomalee District Secretariat premises with the participation of all staff of the Trincomalee District Secretariat.

The Government Agent & District Secretary Mr. Saman Dharshana Pandikorala in his speech stated that everyone should work with dedication and efficiency to transform the public service for the benefit of the people.

The Additional District Secretary Mr.M.A. Anas, The Director (Planning) Mrs. K. Parameswaran, The Chief Accountant Mr.M. Parameswaran, The Asst. District Secretary Mr.N.Pratheepan, The Administrative Officer Mr. S.K.D Neranjan and many other Staff Officers and subordinate staff attended the event.

  
     
 

A Shramadana programme was conducted at the Trincomalee District Secretariat premises on 11th December 2020 with the participation of all staff of the Trincomalee District Secretariat.

Mr. Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary also attended the Shramadana Programme. The GA in his speech prior to commencing the programme stated that this Shramadana in being conducted as a part of improving the mental relaxation of the staff and to improve the efficiency of all staff by making an environmentally friendly, beautiful and good looking atmosphere.

The Additional District Secretary Mr.M.A. Anas, The Director (Planning) Mrs. K. Parameswaran, The Chief Accountant Mr.M. Parameswaran, The Asst. District Secretary Mr.N.Pratheepan, The Administrative Officer Mr. S.K.D Neranjan and many other Staff Officers and subordinate staff attended in the Shramadana programme.

  
     
 
     
 
     
 

The inauguration ceremony of commencement of Vocational Trainings at NAITA for low-income members in Trincomalee under the programme of 100000 job opportunity by the Department of Multy Purpose was held on 7th December 2020 at the Trincomalee District Secretariat.

A total No. of 346 members from the low-income families in Trincomalee District was selected as phase-1 for this training programe.

The Government Agent & District Secretary Mr. Saman Dharshana Pandikorala in his speech stated that the trainings and duties assigned to each and every member must carry out correctly and properly with a dedication and faith. They were also advised and invited to come forward to build an effective and efficient public service and to be part of development of Trincomalee District which is potential with many resources.

 The Deputy Chief Secretary of the Eastern Province Mrs. J.J Muralitharan, Additional District Secretary Mr.M.A. Anas, The Director (Planning) Mrs. K. Parameswaran, The Chief Accountant Mr.M. Parameswaran, The Asst. District Secretary Mr.N.Pratheepan, The Administrative Officer Mr. S.K.D Neranjan and many other Staff Officers attended the inauguration ceremony.

  
     
 

The Trincomalee District Coordinating Committee meeting was held on 4th December 2020 at the District Secretariat Trincomalee at the invitation of Government Agent & District Secretary  Mr. Saman Dharshana Pandikorala under the co-chairs of the Coordinating Committee, Hon. Governor of Eastern Province Mrs. Anuradha Yahampath and Hon. Trincomalee District MP Kapila Nuwan Athukorala.

The meeting which followed health guidelines, discussed a number of issues, including the Wari Saubhagya program, Land issues, Agricultural Production, Industrial Development, Government Sponsored Housing Scheme, Educational Development and Environmental Protection.

The Chief Secretary of the Eastern Province Mr.Thusitha P.Wanigasingha, Secretaries of the Eastern Provincial Ministries, Secretary to the Governor of the Eastern Province Mr.L.P.Madanayake, Additional District Secretary Mr.M.A. Anas, Divisional Secretaries and Heads of Departments attended the meeting.

  
     
 

Laying of Foundation stone for construction of Hela Bojun Hala in Trincomalee District Secretariat office was held on 3rd December 2020.

Mr. Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary laid the foundation stone for the Hela Bojun Hala. The main aim of establishing Hela Bojun Hala is to promote the toxic free food.

The main event of the International Day of Persons with Disabilities was held on 3rd December 2020 at the Seruwila Sahana Sewana in Trincomalee District.

The Government Agent & District Secretary  Mr. Saman Dharshana Pandikorala stated that the skills of the disabled persons are immense and the government has been providing various assistance to address the needs of the disabled persons. The Trincomalee District Secretariat with the colobaration of Eastern Provincial Council will jointly implement activities/programs to improve the welfare of the disabled persons in the future.

Director of the Eastern Provincial Social Services Department N. Mathivannan, Assistant District Secretary Mr. N. Pradeepan, District Secretariat Administrative Officer S.K.D. Neranjan, District Social Services Officer Mrs. D. Sukandini participated at this function.

  
     
 

Essential Health Care Equipment was distributed to journalists serving in the Trincomalee District  with the financial assistance of the Agam Humanitarian Resource Center. This Function was held on 1st December 2020 at District Secretariat Trincomalee.

Mr. Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary  handed over The health care equipments to journalists who are covering the media in  Covid-19 pandemic situation in Trincomalee District.

The Government Agent & District Secretary stated that the government has been implementing various schemes to promote the welfare of journalists as they continue their work regardless of the observation during various emergencies. Also he said that Journalists work to remedy people's issues and needs.

Assistant District Secretary Mr. N.Pratheepan, Agam Humanitarian Resource Center Coordinator K. Lavakusarasa and journalists attended the function.

  
     
 

A special pooja was conducted at the Trincomalee Koneswaram Temple on 18th November 2020 to invoking blessings to his Excellency Gotabhaya Rajapaksa on completion of one year after assumption of office as the President of Sri Lanka and to the Hon. Prime Minister Mahinda Rajapaksha on his 75th birthday and also to seek blessings to end the Covid-19 global pandemic faced by the citizen of Sri Lanka and people around the world.

The Government Agent & District Secretary of Trincomalee Mr. Saman Dharshana Pandikorala, Assistant District Secretary Mr. Nadarajah Pradeepan and several other staff officers and subordinate officers participated the pooja.

   
     
 

Planting of Mangroves (Tropical Plants) was held on 18th November 2020 at kappalthurai in Trincomalee.

350 Mangroves plants were planted during this programme and Hon. Governor of Eastern Province Mrs. Anuradha Yahampath was the chief guest of this programme. Mr.Saman Dharsana Pandikorala the Government Agent & District Secretary of Trincomalee, Mrs. Dharshani Lahandapura Attorney-at-Law the Chairperson of Marine Environment protection Authority were also attended this programme.

Hon. Governor of Eastern Province Mrs. Anuradha Yahampath indicated that these tropical plants are very much require to protect the costal environment and there are many economic benefits from these plants. And through implementing & widening such programme these valuable rare plants could be protected from extinction.

Mrs. Dharshani Lahandapura Attorney-at-Law the Chairperson of Marine Environment protection Authority stated that they are intending to plant 60 acres of mangroves Island-wide in three years by widening the programme.

The Additional District Secretary Mr.M.A. Anas, The Divisional Secretary of Trincomalee Town & Gravets Mr. J.S. Arulraj, Assistant Manager of the Marine Environment Protection Authority Mr. T. Siripathi, many other senior state officers and the member of the Divisinal Fisheries Association attended the event.

   
     
 

Laying of Foundation stone for construction of 85 houses in Salapayaru in Kuchchaveli Division in Trincomalee was held on 17th November 2020 with the participation of the Hon Kapila Nuwan Athukorala, MP for Trincomalee District & Co-Chairman of the District Coordinating Committee and Mr.Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary of Trincomalee.

Mr. Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary stated that these houses are being constructed for 75 refugee returnee families   who were internally displaced and left to India during the conflict and returned  back to their lands.

The Additional District Secretary Mr.M.A. Anas, The Divisional Secretary of Kuchchaveli Mr. P. Dhaneswaran, Assistant District secretary Mr. N.Pratheepan, Asst. Director-Disaster Management Center Mr.K. Sugunathas, many other senior state officers and the beneficiary families and their members attended the function.

  
     
 

On a request made by Mr.Saman Dharshana Pandikorala, the Government Agent & District Secretary of Trincomalee, The Prima Ceylon Limited in Trincomalee donated 2600 Kgs of wheat flour on 10th November 2020 to distribute among the families being self-quarantined in Trincomalee District.

On 11th November 2020 the Government Agent & District Secretary, handed over the wheat flour to the Divisional Secretaries in the Trincomalee District to distribute the wheat flour to the self-quarantined families in their respective Division.

  
     
 

 

Covid - 19  meeting was held on 3rd November 2020 at the District Secretariat under the chairmenship of District Secretary Mr.Saman Dharshana Pandikorala. In this meeting District Secretary Mr.Saman Dharshana Pandikorala said still 13 people infected by the corona virus in Trincomalee District.  Moreover he said Everyone must act responsibly to prevent the spread of covid infection in the District by follow the instructions given by the health Department and the Government.The most important of these are avoiding unnecessary traveling, wearing mask, maintaining social Distance and washing hands. Moreover The District secretary said that the four main access roads to the District have been blocked and the entry and exit activities to the District have been restricted.

Additional District Government Agent(Land) M.A. Anas, Administrative Officer S.K.D.Neranjan, Divisional Secretaries, Tri forces and Police Officers, Health Officers and many others were Participated to this meeting.

    
     
 

Essential health equipments donated  to the Eechalampatru Divisional Hospital , which is functioning as the Covid 19 treatment hospital in the Trincomalee District  with the financial assistance of the Agam Humanitarian Resource Center. This Function was held on 2nd November 2020 at District Secretariat Trincomale.

Trincomalee District Government Agent Saman Dharshana Pandikorala  handed over those Essential health equipments to the Trincomalee Regional Health Services Director Dr. V. Handed over to Premanand.

Additional Government Agent(Land) M.A Anas, Assistant Government Agent N. Pradeepan,  Assistant Director of District Disaster Management Center K. Sukundas,  Administrative Officer of District Secretariat S.K.D. Neranjan,  Trincomalee District Coordinator of Agam Humanitarian Resource Center Mr.K. Lavakusarasa, and  Assistant Coordinator A. Madan were also presented to this Function.

  

Mr. Saman Darshana Pandikorala SLAS Special Grade Officer took office as the Government Agent of the Trincomalee Administrative District on 26th of October 2020.

Mr. Saman Darshana Pandikorala is an alumnus of Richmond College, Galle and a has graduated in Ruhnu University of Sri Lanka.  He has joined the state service in 1991 as an Audit Examiner and there after he has joined the Sri Lanka Accountant Service in 1997.

He entered the Sri Lanka Administrative Service in 1998 and since then he has hold several executive higher positions during his service and have gained considerable experience in the state service. He was the Secretary of the Chief Minister of Southern Province prior to taking office as the Government Agent & District Secretary of Trincomalee.

A welcome ceremony was arranged by the Trincomalee District Secretariat staff and multy religious priests attended the ceremony. On the blessings of the multy religious priests the new GA took office at the auspicious time and Mr. M.A. Anas, the Additional Government Agent & District Secretary made the welcome speech and greeted the new GA.

Additional Government Agent (Land) Mr. M. Anas, Secretary to the Governor of the Eastern Province Mr. L.P .Madanayake, Secretary to the Governor of the Southern Province Thileka Soodachi, Deputy Chief Secretary (Administration) of the Eastern Province Mr. H.E.M. W.G Dissanayake, District Secretariat staff grade Officers, Branch Heads and all staff of the Trincomalee District Secretariat attended the welcome ceremony.

The new Government Agent a by his speech stated that he is very happy to be here and very much expects the kind cooperation and well assistance of all the staff to perform his duties more effectively and efficiently for the betterment of the general public and also for a sustainable development of the Trincomalee district during his tenure.

 

     
   

 

 

 

 

 

 

The annual Saraswati Pooja celebrations organized by Trincomalee District Secretariat was held 22nd October 2020 at the District Secretariat under the patronage of Government Agent J.S.D.M. Asanka Abeywardena.

This time the pooja events were held with limited restrictions on health practices.

Additional District Government Agent(Land) M.A. Anas, District Secretariat  Director Planning Mrs. K. Parameswaran, District Secretariat Chief Accountant S. Parameswaran, District Assistant Government Agent N.Pratheepan, District Secretariat Head of Department and colleagues were presented to this celebrations.

   
         
     

J.S.D.M.Asanka Abeywardena, who served as the Trincomalee District Government Agent, is retiring  after 30 years of public service.

A farewell ceremony was organized at the District Secretariat on this occasion. He Appointed as the Government Agent of Trincomalee District from 14.02.2020, he has provided invaluable service to the people of the District irrespective of race, religion or language in a short period of time.

He joined the Sri Lanka Administrative Service on 19.04.1991 and worked in Ampara as Additional District Secretary , Dehiaththakandiya as Assistance District Secretary and worked in Lahugala as Divisional Secretary .

He later served as Additional Secretary to the Ministry of Fisheries and Aquatic Supplies and Secretary of Governor of Eastern Province.

Mr.Anas, Additional District Secretary (Land) , K.Parameswaran Director Planning, M.Parameswaran Chief Accountant, A.L.Mahroof Chief Internal Auditor,  N.Pratheepan Assistant District Secretary, S.K.D.Neranjan Administrative Officer , All Head of the Department and Divisional Secretaries , Assistance Divisional Secretaries and Kachcheri Staffs also participated to this event.

     
         
   

The Trincomalee District Coordinating Committee meeting was held 15th October 2020 Thursday at the District Secretariat office under the chaired of the co-chairmens of the District Development Committee  Mrs. Anuradha Yahampath Governor of Eastern Province and Trincomalee District Parliamentarian Kapila Nuwan Athukorala.

The meeting, which followed health guidelines, discussed a number of issues, including the Sabirigama program, land and health issues, animal husbandry and afforestation.

District Government Agent J.S.D.M Asanga Abeywardena, Chief Secretary of the Eastern Province Dusitha P. Vanigasinghe and heads of departments were participated to this meeting.

    
     
 

Training Programmes of the Graduate Traininees has been postponed temporarly due to the COVID 19 pandamic situation until further notice.

Due to prevailing Covid 19 pandemic sudden situation a special meeting was held at the Trincomalee District on 5th October 2020.

Mr.J.S.D.M.Asanka Abewardana chaired the meeting and all the Divisional Secretaries, Health sector officers, Senior officers of Tri Forces and the DIG of Police attended this special meeting.

Mr.J.S.D.M. Asanka Abewardana briefly described the sudden spreading of the Covid 19 virus in Gampaha District and emphasized to make aware all the Public as well as the Government and private institutions in the District in every manner to strictly adhere and follow the Health Instructions and to use Face Mask and Sanitizer as well as also the Doctors to be alert with adequate medical facilities if any situation arise in the District.

    
     
 

2020 Government Agent’s Trophy Netball tournament was held in a glorious manner at the Mc-Heizer Stadium, Trincomalee on 25th of August 2020.

Netball teams comprising staff of Trincomalee District Secretariat and Divisional Secretariats of Thambalagamuwa, Kanthale, Morawewa, & Town & Gravets participated at this tournament.

Trincomalee District Secretariat netball team and the Town & Gravets Divisional Secretariat netball team came for finals after having great matches with other teams.

The final netball match was played between the Trincomalee District Secretariat netball team and the Town & Gravets Divisional Secretariat netball team and the Trincomalee District Secretariat netball team was the Champions and Town & Gravets Divisional Secretariat Net ball team was Runner-up.

Mr. J.S.D.M. Asanka Abeyawardana, the Government Agent of Trincomalee and all Staff officers as well as the Divisional Secretaries, fellow staff of  Trincomalee District & Divisional Secretariats and public were present at the stadium to watch the final match.

 

         
         
   

2020 Government Agent’s Trophy Cricket tournament was held for the 12th time in a glorious manner at the Verugal Division on 29th of August 2020.

Verugal Divisional Secretariat hosted the Cricket Tournament and 12 cricket teams comprising staff of Trincomalee District Secretariat and Divisional Secretariats participated at this cricket tournament and matches were played in four playgrounds within the Verugal Division.

Trincomalee District Secretariat cricket team and the Seruwila Divisional Secretariat cricket team came for finals after having great matches with other teams.

The final match was played between the Trincomalee District Secretariat cricket team and the Seruwila Divisional Secretariat team at the main playground. At the end of 10 overs Trincomalee District Secretariat team scored 96 Runs.

The Seruwila cricket team were able to score 44 Runs for 05 wickets at the end of the 5th  over and the match was abandoned due to bad light. Both Trincomalee District Secretariat team and the Seruwila Divisional Secretariat team were given co-champions.

Sakthikumaran, who represented the Trincomalee District Secretariat team was awarded with the Man of the Series of this tournament and Chandana, the Captain of the Seruwila Divisional Secretariat Cricket team was awarded with Man of the Match. Best bowler of the tournament was Thuwarakan of Trincomalee District Secretariat cricket team.

Mr. J.S.D.M. Asanka Abeyawardana, the Government Agent of Trincomalee and all Staff officers as well as all the Divisional Secretaries in the District, fellow staff of Trincomalee District & Divisional Secretariats and a large public were present at the playground to watch the final match.

The Gomarankadawala Divisional Secretariat received the opportunity to host the 13th Government Agent’s Trophy in year 2021.

 

    
     
 

A training class for those who have been selected as Zonal Assistant Electoral Officers and Assistant Electoral Officers for counting duties in the forthcoming general election in Trincomalee District was held today at the Trincomalee District Secretariat under the chairmanship of District Electoral Officer JSDM Asanga Abeywardena.

Further explanations in this regard were given by the Eastern Provincial Deputy Commissioner of Elections S. Sudhakaran.

 

 

A training session for senior and junior presiding officers to be deployed in the Trincomalee district during the forthcoming general election has been held at the District Secretariat last week.

In this Training session the Deputy Commissioner of Elections of the Eastern Province clarified the procedures to be followed after receiving the invitation letter for the election duty.

    
     
 

District Secretary of the Government J.S.D.M. Asanga Abeywardena said all the Pavement business activities in the Trincomalee area have been decided to stop from July 1.

moreover District Secretary J.S.D.M. Asanga Abeywardena said There is a need to take measures to ensure that the business activities of those who engage in pavement  business activities are carried out in a systematic manner.

In this meeting Divisional Secretary Town & Gravets Mr.J.S.Arulraj, Urban Council Chairmen Mr.N.Irasanayagam, Pradesiya Saba Town & Gravets Chairmen Mr.Dr.G.Gnanakunalan were attended.

    
     
 

The Trincomalee District Agricultural Development Committee was held today under the patronage of District Government Agent JSDM Asanga Abeywardana at the Trincomalee District Secretariat.
Due to foreign imports during the Covid 19 extravaganza, the required food supply could not be obtained adequately. We need to improve the local food supply without relying on foreign imports. The government has taken many constructive measures to improve the local cuisine.
All government-affiliated institutions should take necessary steps to ensure that future agriculture-related enterprises are committed to providing the necessary services and technical assistance to the farmers.
District Additional Government Agent K. Arundavaraja, District Additional Government Agent (Land) MA Anas, Divisional Secretaries, Department Heads and representatives of the Agricultural Society also participated in the event.

  
     
 

The Trincomalee District Secretariat commemorated the 72nd Anniversary of National Independence Day on 04th February 2020 under the theme of “Safe Land – A Prosperous Country “at the District Secretariat premises with the participation of the all staff attached to the Trincomalee District Secretariat.

The commemoration commenced with the hoisting of the National flag by the Acting Government Agent & District Secretary Mr. K. Arunthavarajah, followed by singing the National Anthem, and observing of two minutes silence in honor of the national heroes who sacrificed their lives for the nation.

Mr. K. Arunthavarajah, the Acting GA addressed gathering. In his speech he mentioned that the country would not have been able to achieve today’s prosperity without the determination and the sacrifice of the national heroes from all ethnicity and religion, in safeguarding the sovereignty and the territorial integrity of the country. He further stated that it is the duty of all staff who are gathered here to work towards from today for the development of the country.

Thereafter, a tree planting ceremony symbolizing the 72nd Anniversary of National Independence took place at the Trincomalee District Secretariat premises. Hon. Susantha Punchinilame, the State Minister for Small & Medium Enterprises accompanied with his staff joined the tree planting ceremony.

All staff officers including subordinate staff attached to the Trincomalee District Secretariat participated at the ceremony.

       
         
     

Commencement of work of year_2020, oath affirmation of the public service ceremony held on 01st January 2020 at Trincomalee District Secretariat under the leadership of Additional Government Agent Mr.K.Arunthavarajah. 

Additional Government Agent(Land) Mr.M.A.Anas, Director Planning Mrs.K.Parameswaran, Chief Accountant Mr.S.Parameswaran, Chief Internal Auditor Mr.A.L.Mahroof, District Samurdhi Director Mrs.S.Sutheesnar, Assistant District Secretary Mr.N.Pratheepan, Distric Engineer A.K.M.Nabeel, District Secretariat Accountant Mrs.P.W.Bhagya, District Secretariat Administrative Officer Mr.S.K.D.Neranjan and District Secretariat Staffs also participated to this function.

​​

    
     
   

Registration of suppliers and contractors for the year 2024new 1

 

The applications will be accepted from 17.11.2023 until 15.12.2023 Applications are called from the manufacturers, Service suppliers, Agent institutions, Distributors, Traders, Suppliers, and contractors to register the works, supplies, and services for the year 2024 for the District Secretariat Trincomalee and connected eleven (11) Divisional Secretariats and Departments. 
 

 

Download instructions  and conditions,  Form for goods ,services & Construction works

 Sinhala

 

11th Annual Government Agent cricket tournament  was held on 31st August 2019 at Muthur under the guidance of District Secretary N.A.A.Pushpakumara. This year This Annual Government Agent cricket tournament  was Organized by Muthur Divisional Secretariat. District Secretariat  Cricket Team and 11 Divisional Secretariat cricket Teams were Participated to this Tournament. Finally Kanthale and Morawewa Divisional Secretariat Teams were selected to Final. finally Kanthale Divisional Secretariat cricket Team won the final and got the Champion Trophy 2019. 

Addition Government Agent Mr.K.Arunthavarajah, Addition Government Agent (Land) Mr.M.A.Anas, Assistant Government Agent Mr.N.Pratheepan, Chief Accountant Mr. K.Parameswaran, Divisional Secretries, Assistant Divisional Secretries, Assistant Planning Directors, all head of the Department , Staffs also participated to this tournamant. It is also worth mentioning that the Verugal Divisional Secretariat has been selected for Organized the next year (2020) Government Agent cricket tournament .

       
         
   

The ceremony of issuing appointment letters to the apprentice graduates in the District of Trincomalee held on 01/08/2019 Thursday at the Main Conferance Hall of the District Secretariat by the headed of the Government Agent Mr.N.A.A.Pushpakumara. This was an event which is carried out by the Ministry of National Policies, Economic Development,Resettlement and Northern Province Development and Youth Affairs for the apprentice graduates for the Trincomalee District. 193 Graduates has been recruited in the Trincomalee District. The letters of Appointment for the 40 Graduates were handed over at the national appointment ceremony in Colombo by the headed of the Prime Minister.

Today the appointment have been given to the remaining 153 Graduates Hon.Abdullah Mahroof Deputy Minister of Ports and Shipping is participated as chief guest and has provided the appointment letters.

Further Mr.Sandeep Samarasinghe, Member of Parliament of Kegala District and UNP National Organizer, Mrs Ariyawathi Galapathi former Minister of Eastern Province, President Coordinator and former Member of Parliament Mr.Jayantha Vimalasena, Former Member of Parliament Mr.Sunil Shantha, Divisional Secretaries, Department Heads, Government Higher Officials were participated in this event.

The Graduates who obtained the letters of appointment will be attached in the 11 Divisional Secretariat units in the District.

    
     
 

 

TRINCOMALEE DISTRICT - GRADUATE TRAINEE SELECTED LIST 2019

 

 

 

Hon.Prime Minister Ranil Wickramasinghe paid a visit to Trincomalee on Thursday (27th June 2019) and Granted ownership certificates to gift Houses to the persons displaced into the country and returnees from India due to the war. at this event by the Ministry of National Plicies , Economic Affairs, Ressettlement, Rehabilitation, North Province Development and youth Affairs. The certificates for 2nd stage of providing houses for the displaced persons were granted. The certificates issued to 600 benificiaries who selected for 2nd stage of housing scheme to displaced and refuges returnees from India due to the war in the District of Troncomalee on the occation held at the Vivehanandha College, Orr's Hill, Trincomalee.

This event was chaired by the Government Agent trincomalee Mr.N.A.A.Pushpakumara and Member of Parliament Hon. R.Sampanthan, Hon.M.A.Sumanthiran, Hon.K.Thurairetnasingam, Hon.Eran Wickramarathna, Additional District Secretary Mr.K.Arunthavarajah, Assistant District Secretary Mr.N.Pratheepan, District planning Director Mrs.K.Parameswaran, Divisional Secretaries, Government Higher Officials were participated.

       
         
   

On the participation of the District Secretariat Trincomalee an intergrated  mobile service was held by the Ministry of Foreign Affairs at the District Secretariat Trincomalee on 29th June 2019 Saturday. This mobile service commenced with the guidance and participation of the Foreign Affairs Minister and President counsel Hon.Thilak Marapane.

At this mobile service Additional District Secretary Mr.K.Arunthavarajah, Director General of Consuler unit of Foreign Ministry Mr.U.L.Mohamed Jouber, Directors Mrs.Nilanthini Arulpragasam and Mr.U.L.Nayas, Assistant Director of consuler center of Jaffna Region of Foreign Ministry of Immigration and Emmigration Department Mr.Pakkiyaraja Ragunathan, Assistant Director Generals of Registrar Department Mr.K.Thiruvarul and Mr.P.Prabakar, Trincomalee District Co ordinator of Foreign Employment Department Mr.Mohaideen Kamaldeen were participated.

    
     
 

A view regarding the development project of the Trincomalee District by the headed of Eastern Province. A Special review meeting regarding the development projects implementing in the Trincomalee District was held on 18th June 2019 at the main conference hall of the District Secretariat Troncomalee by the headed of the new Governor Hon.Shan Wijayalal De Silva. After his assumption of duties first time Hon.Governor visited to the District Secretariat and warmly welcomed by the Government Agent Traditionally. This meeting was held with the welcome speech of the Government Agent Mr.N.A.A.Pushpakumara and the participation of the Eastern Province Acting Chief Secretary Mrs.J.J.Muraleetharan.

Regarding the development projects , projectwise explanations were given by the Deputy Secretary of Planning Mr.N.Thamilchchelvan and the District Secretariat Director Planning Mrs.K.Parameswaran has given explanation regarding the projects forwarding by the District Secretariat. In this meeting regarding the development projects and other projects implementing through the ministries of the provincial council and the Central Government have been overviewed. And the problems related to these projects were asked by the Governor and provided suggestions to the authorities regarding the future initiative of these projects.

Local Government Chairmen, The Secretaries of provincial Ministries, Divisional Secretaries , Head of the Department, Planning Directors, Deputy and assistant Directors of Planning, Secretaries of Local Government were participated in this meeting.

       
         
   

The District Coordinating committee meeting was held at the Main Conference hall of the District Secretariat Trincomalee on 10th June 2019 with the speech of the District Secretary Mr.N.A.A.Pushpakumara.

This meeting was held with the co chaired of Member of parliament Hon.R.Sampanthan, Deputy Minister Hon.Susantha Punchinilame and Deputy Minister Hon.Abdullah Maharoof.

The progress of development project which will going to implement in this year and other future activities were overhauled in this meeting.